மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு போன்றதா ஜனாதிபதி தேர்தல் திகதியும்?: சந்தேகம்

மாகாண சபைத் தேர்தலுக்கு திகதி குறித்த பின்னரும் தேர்தல் நடைபெறவில்லை. இதுபோன்ற நிலைதான் ஜனாதிபதித் தேர்தலுக்குத் திகதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் தேர்தல் நடைபெறாமல் போகலாம் என்று பலரும் கருதும் நிலை உருவாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு சுமார் மூன்று மாதங்கள் காணப்படும் நிலையில் ஜனாதிபதித் தேர்தல்... Read more »

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா?

மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தொழிலதிபர் தம்மிக்க பெரேரா உட்பட நால்வர் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பில் இருந்து வெளி வரும் லங்காதீப நாளிதழின் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் கலந்துரையாடுவதற்கு... Read more »
Ad Widget

அரசியல் அறிவுடன் மக்கள் சிந்திக்க வேண்டும்: கே.டி.லால்காந்த

நாட்டு மக்கள் அனைவரும் ஆயுதம் ஏந்த வேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஆயுதம் ஏந்தினால் பிரச்சினை இல்லை, ஆனால் அரசியல் அறிவுடன் ஆயுதம் ஏந்த வேண்டுமே தவிர துப்பாக்கி எடுக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட... Read more »

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ‘Vu Cinema TV

இந்தியாவில், Vu Televisions நிறுவனமானது, Vu Cinema TV 2024 எடிஷன் என்ற புதிய தொலைக்காட்சி மொடலை அறிமுகம் செய்துள்ளது. 43-55 இன்ச் அளவுகளையுடைய இந்த தொலைக்காட்சி, 50W யூடியூப் ஸ்பீக்கர்கள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. விபரங்கள் இந்த தொலைக்காட்சியில் 4000nits மேம்பட்ட பிரகாசத்துடனான... Read more »

பாலஸ்தீனம் தொடர்பில் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

பாலஸ்தீனத்திற்கான முழு உறுப்புரிமை கோரிக்கை வெற்றிபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில், பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் என்ற தீர்மானக் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகள் வாக்களித்துள்ளன.... Read more »

சவுக்கு சங்கரை தொடர்ந்து ரெட் பிக்ஸ் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை தூக்கிய போலீஸ்!

தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின்... Read more »

மேலும் 14 இலங்கையர்கள் பலி: மற்றுமொரு முகவரும் கைது

உக்ரைன் – ரஷ்ய போரில் மேலும் 14 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் ஓய்வுப்பெற்ற படைவீரர்கள் உக்ரைன் – ரஷ்ய போரில் கூலிப்படையாக செயற்படுவதாக கடந்த காலங்களில் செய்திகள்... Read more »

கிலியன் எம்பாப்பே PSGஐ விட்டு வெளியேறுவதை உறுதிப்படுத்தினார்

பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் பிரபல நட்சத்திரம் கிலியன் எம்பாப்பே Paris Saint-Germain (PSG) கழகத்தில் இருந்து வெளியேறுவதை உறுதிசெய்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாக PSG கழகத்திற்காக விளையாடி வரும் எம்பாப்பே, இது தனது கடைசி சீசன் என்று அறிவித்துள்ளார். 25 வயதான அவர்... Read more »

நோர்வேயில் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தமிழர்

நோர்வேயில் இலங்கை தமிழர் ஒருவர் காரில் இருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 36 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெலிங்கன் நகராட்சியில் உள்ள Myrdammen என்ற இடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை... Read more »

அக்கா கதாபாத்திரம் என்றால் ரூபாய் 20 கோடி! நயன்தாராவின் சம்பளக் கோரிக்கை

முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்பவர் நடிகை நயன்தாரா. ஜவான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகையாகவும் உயர்ந்துவிட்டார். தற்சமயம் தமிழில் மண்ணாங்கட்டி, டெஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகவுள்ள ‘டாக்சிக்’ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு நயன்தாராவுக்கு... Read more »