இந்திய அணிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் பல ஆண்டுகளாக ஆற்றிய பங்குகளை கருத்தில் கொண்டு தோனிக்கு சென்னையில் கோயில்கள் கட்டப்படும் என்று அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்றைய தினம் விளையாடிய சென்னை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில்... Read more »
2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் Qualifier 1 போட்டியில்கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பங்குபற்றும் வாய்ப்பினை உறுதி செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக தடை பட்டமையால், ஐபிஎல் தொடரின் முதல்... Read more »
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டத்திற்கு மத்தியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை இணைப்பதில் இந்தியாவின் நிலைப்பாட்டை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தினார் . பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு... Read more »
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஓரணியாகத் திரண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவு வழங்க வேண்டும் என ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க தீர்மானங்களை எடுக்கும் மூவர் கொண்ட குழுவின் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதில் செயலாளர் கீர்த்தி உடவத்த ஆகியோரின் கடமைக்கு இடையூறு விளைவிப்பதைத் தடுத்து நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான விடயங்களை பரிசீலித்த... Read more »
“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2022ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் ஆபத்து நிலவியதால் அவர் இலங்கையிலிருந்து வெளியேற நான் தான் உதவினேன்“ என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் பகிரங்கமாக ஒப்புக்கொண்டதாக த மோர்னிங் என்ற ஆங்கிலச்... Read more »
கொவிட் வைரஸ் பரவலானது உலகளாவிய ரீதியில் பல மரணங்களை ஏற்படுத்தியது. இந்த ஆட்கொல்லி நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசிகள் தவணைகளின் அடிப்படையில் போடப்பட்டன. இந்த தடுப்பூசிகள் கொவிட் வைரஸை ஓரளவு கட்டுப்படுத்தியது என்றாலும் நிறைய பேருக்கு பக்க இதனால் பக்க விளைவுகள் ஏற்பட்டன என்றும்... Read more »
இலங்கையில் சுற்றலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து இருந்த நிலையில், மார்ச் மாதத்திற்கு பின்னர் சடுதியாக பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும்... Read more »
மத்திய கிழக்கு நாட்டில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பெண் ஒருவர் தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் அயல் வீட்டு பெண்ணை நம்பியதால் இழந்துள்ளார். இந்த சம்பவம் ஹட்டன் – பொகவந்தலாவ பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், சுமார் 13 லட்சம் பணத்தை குறித்த பெண் இழந்துள்ளார். பொகவந்தலாவ,... Read more »
இலங்கை – இந்திய நில இணைப்பு வழித்தடம் மிகவும் இலட்சியமானது மற்றும் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது... Read more »

