எந்தவொரு தேர்தலுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யும் நபர்களின் இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தும் திறன் தனது ஆணையத்திற்கு இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு எதிராக எந்தவொரு நபரும் சட்ட நடவடிக்கை எடுக்க... Read more »
உலகளாவிய ரீதியில் 200 கோடிக்கும் அதிகமானோர் உபயோகிக்கும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் என பாடசாலை முதற்கொண்டு அலுவலக வேலை வரையில் அனைத்துக்கும் வாட்ஸ் அப் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்நிலையில் பயனர்களின் அதீத பாதுகாப்புக் கருதி எதிர்வரும்... Read more »
அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட இலவச அரிசியை சாப்பிட்ட ஏழு கோழிகள் உயிரிழந்த சம்பவம் பனகமுவ – ரிதிகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான நிபுணர் அறிக்கையையும் ரம்பதகல்ல நீதவான் நீதிமன்றம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குருநாகல் மாவட்டத்தில் பனகமுவ பிரதேசத்தில் உள்ள குறைந்த... Read more »
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் 11 வருட காதல் திருமண வாழ்க்கையை திடீரென முறித்துக் கொள்வதாக நேற்று அறிவித்துர் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளனர். இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முக திறமை கொண்ட ஜி.வி.பிரகாஷ் வயலின் கலைஞர்... Read more »
நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ள 1,78,613 பேர் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களா? என்பதை ஆராய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கமைய, இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 37,183 குடும்பங்களைச் சேர்ந்த 1,12,963 நபர்கள் வாடகை வீடுகளிலும்... Read more »
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்காகப் புறப்படும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை ரக்பி அணியையும் ஜனாதிபதி சந்தித்தார். அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் முதலாம் திகதி முதல் 29ஆம்... Read more »
மேஷம் இன்று நீங்கள் அக்கம் பக்கத்தினரை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். கோபத்தை குறைத்து எந்த செயலிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள்... Read more »
மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும். புதுவிதமான செயல்பாட்டால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த கடன் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். ரிஷபம் இன்று இல்லத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி கூடும்.... Read more »
கொழும்பில் சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குழுவினருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. பம்பலப்பிட்டி, காலிவீதி மற்றும் டுப்ளிகேஷன் வீதியில் பொழுதுபோக்கிற்காக கவனயீனமாகவும் அபாயகரமானதாகவும் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டில் 15 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். குறித்தப் பிரதேசத்தில் ஒருவழிப்பாதையில் சட்டவிரோதமாக... Read more »
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கமைய பெருந்தோட்ட கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியமென நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார். அதற்கு எதிராக கம்பெனிகள் மேற்கொள்ளும் நீதிமன்ற நடவடிக்கைளுக்கு முகம்கொடுக்கத்... Read more »

