மட்டக்களப்பு சந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலய79வது வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மட்டக்களப்பு சந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலய79வது வருடாந்த மஹோற்சவத்திருவிழா இன்று (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. .06.06.2024 தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. Read more »

இன்றைய ராசிபலன் 22.05.2024

மேஷம் இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். ரிஷபம் இன்று உங்களுக்கு சுப... Read more »
Ad Widget

கனேடிய பிரதமரின் இனப்படுகொலை குற்றச்சாட்டை நிராகரித்த இலங்கை

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின்போது இனப்படுகொலை நிகழ்ந்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதலின்போது இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தேர்தல் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக கனடா பிரதமர்... Read more »

மன்னாரில் 160 ஏக்கர் காணி இந்திய நிறுவனத்திற்கு விற்பனை

மன்னார் – நடுக்குடா பகுதியில் உள்ள தமிழர்களின் குடியிருப்புக் காணி உட்பட 160 ஏக்கர் நிலம் மணல் அகழ்விற்காக இந்திய நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, குறித்த நிலப்பரப்பைச் சுற்றிலும் கொங்கிரிட் தூண்கள் மற்றும் முற்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், மணல்... Read more »

பசுக்களிடையே வேகமாக பரவும் அம்மை நோய்

நுவரெலியா மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களால் வளர்க்கப்படும் பசு மாடுகளுக்கு அம்மை நோய் வேகமாக பரவி வரும் நிலையில், பல கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை மற்றும் கொட்டகலை பிரதேசத்திற்கு பொறுப்பான அரச கால்நடை வைத்திய அதிகாரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். உள்நாட்டு திரவ பால் உற்பத்தியில் சுமார்... Read more »

ஆண்களுக்கான 400 மீற்றர் தொடர் ஓட்டப்போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம்

தாய்லாந்தில் முதன்முறையாக நடத்தப்படும் ஆசிய தொடர் ஓட்டப்போட்டியின் இரண்டாவது நாளான நேற்று (21) நடத்தப்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி தங்கப் பதக்கததை சுவீகரித்துள்ளது. போட்டி ஆரம்பித்தது முதல் இறுதிவரை கவனம் செலுத்திய இலங்கை அணியினர் 3.04.48 நிமிடங்களில்... Read more »

மோடி தலைமையில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி: அரசியல் ஆய்வாளர் பிரசாந்த் கிஷோர்

இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 300 இடங்களை கைப்பற்றும் என அரசியல் ஆய்வாளர் பிரசாந்த் கிஷோர் கணிப்பிட்டுள்ளார். இதன்படி, பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு... Read more »

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி

2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டதை அடுத்து இவ்வாறு தகுதிபெற்றுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற... Read more »

இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கு: இலங்கைப் பிரதிநிதிகள் பயணம்

மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோரின் இறுதிச் சடங்கில் இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று கலந்துகொள்ளவுள்ளது. அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான தூதுக்குழுவினர் நாளை (22) நடைபெறவுள்ள இறுதிச் சடங்கில் கலந்துகொள்வற்காக இன்று (21) இரவு புறப்படவுள்ளதாக... Read more »

‘கலப்பு பொறிமுறை வேண்டாம்’: தாய்மார்கள் மன்னிப்புச் சபை தலைவரிடம் வலியுறுத்தல்

இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை அரச பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற தமது உறவினர்களுக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதி வழங்கப்பட வேண்டுமென யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளனர். மே 18, 2009... Read more »