வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளை தத்தெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. நெதர்லாந்து பிரஜைகள் முந்தைய அரை நூற்றாண்டுகளில் 80 நாடுகளில் இருந்து சுமார் 40,000 குழந்தைகளை தத்தெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக இந்த நடைமுறை குறைவடைந்துள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டு சுமார்... Read more »
எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தியோகபூர்வ பட்டியலை உள்விவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, 37 கட்சிகள் களமிறங்கவுள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டைவிட மூன்று வேட்பாளர்கள் இம்முறை அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 720 உறுப்பினர்களைக் கொண்ட பிரான்ஸ்... Read more »
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திடீர் சுகயீனம் காரணமாக அகமதாபாத்தில் உள்ள KD மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெப்ப வாதத்தால் அவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் பிளே-ஆப் போட்டியை காண ஷாருக்கான் நேற்று அகமதாபாத் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more »
லங்கா பிரீமியர் லீக் (LPL) – தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷை பூர்வீகமாக கொண்ட பிரித்தானிய பிரஜையான அவர், எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில்... Read more »
ஏனைய செயற்கைக்கோள்களை ஆய்வு செய்து தாக்குதல் மேற்கொள்ளும் திறனுடையது என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கருதும் செயற்கைக்கோளை ரஷ்யா ஏவியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் கருத்து தெரிவித்த, அமெரிக்க பாதுகாப்பு துறையின் அதிகாரியொருவர் “நாங்கள் பெயரளவிலான செயற்பாட்டைக் கவனித்துள்ளோம்,மேலும் இது பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில்... Read more »
தரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்படும் 2024 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பரீட்சை செப்டம்பர் 15, 2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 14 ஆம்... Read more »
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று புதன்கிழமை (22) மதியம் திடீரென கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது. அதிகாலை முதல் மன்னார் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் இன்று காலை மீனவர்கள் கடற்தொழிலுக்கு... Read more »
திட்டமிட்டப்படி இந்த ஆண்டு உரிய காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (22) முற்பகல் நடைபெற்ற தனது அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அல்ல, ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்காகவே... Read more »
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் மற்றும் தனியார் துறை இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் பசுக்களுக்கு பரவி சரும் எல்.எஸ்.டி நோயை (LSD Dieses) கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர்... Read more »
மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார். மருத்துவத்துறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு... Read more »

