நான்கு நாட்களுக்கு முன்னர் மதுரங்குளிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து காணாமல் போன 12 வயதுடைய மாணவன், கதிர்காமம் தோசர்வெவ சதஹம் அரன என்ற விஹாரையில் துறவி நிலையில் காணப்பட்டதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சிறுவனின் தாய் வெளிநாடு ஒன்றிற்கு வேலைக்கு சென்றுள்ளமையினால்,... Read more »
இந்தியாவின் மும்பையில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 39 ஃபிளமிங்கோ (Flamingos) பறவைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 300 பயணிகளுடன் சென்ற எமிரேட்ஸ் விமானம் மீது பறவைகள் மோதியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தை அடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது... Read more »
பலஸ்தீனத்தை தனியொரு நாடாக அங்கீகரிப்பதற்கு நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ள நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. காசாவின் தெற்கு ரஃபா மற்றும் வடக்கு ஜபாலியா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் பாரியளவில் தாக்குதல் மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரேலிய துருப்புக்கள் முன்னேறி... Read more »
பௌத்தர்களால் கொண்டாடப்படும் வெசாக் தினம் இன்றாகும். மே மாத பௌர்ணமி தினத்தன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். “வெசாக் தினம் என்பது கௌதம புத்தரின் பிறப்பு,... Read more »
முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் எனவும்... Read more »
பாடசாலை அதிபர் ஒருவர் சத்துணவு திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் உணவை வழங்க, பெண்ணொருவரிடம் லஞ்சம் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனையடுத்து, குறித்த அதிபரை லஞ்ச, ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட எஹலியகொட பெருந்தோட்ட பாடசாலை... Read more »
மேஷம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். ரிஷபம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில்... Read more »
தம்புல்லா தண்டர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையை நிறுத்துவதாக லங்கா பிரீமியர் லீக் இன்று (22) அறிவித்துள்ளது. ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. லங்கா பிரீமியர் லீக் (LPL) –... Read more »
உத்தியோகத்தர் உட்பட மூவர் கயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட்ட மூவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம், தொல்புரம் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்திற்கு, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்... Read more »
மத்திய கிழக்கின் அமைதிக்காக நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய 03 நாடுகள் பலஸ்தீனத்தை தனியொரு நாடாக அங்கீகரித்துள்ளன. இந்த தீர்மானம் இஸ்ரேலின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டதென நோர்வே பிரதமர் ஜோனாஸ் கஹ்ர் ஸ்டோர் இன்று புதன்கிழமை (22) தெரிவித்தார். இதன்படி, எதிர்வரும் 28... Read more »

