யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கிழ் சிறைவைக்கப்பட்டமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இன்று (23) பிற்பகல் 2:15 இற்குள் தாக்கல் செய்யுமாறு சென்னை பொலிஸ் ஆணையருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் பொலிஸார் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளை அவதூறாகப் பேசிய... Read more »
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பொறுப்பு தனது லைஃப்ஸ்டைலுக்கு செட் ஆகாது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு பேரவை (பிசிசிஐ) இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை... Read more »
உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உலகெங்கும் வெளியாகவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. லைக்கா புரொடக்ஷனின் பிரம்மாண்டத் தயாரிப்பில், எதிர்வரும் ஜுலை 24ஆம் திகதி இந்தியன் – 2 பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. லைக்கா புரொடக்ஷனின் நிறுவுனரும்... Read more »
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்து ஏற்றப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி உயிரிழந்தவர் 31 வயதுடைய ஆண் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 17வது வார்டில்... Read more »
இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் திகதியை அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இதன்படி, இங்கிலாந்தில் ஜூலை மாதம் 04 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றதன் பின்னர் ரிஷி சுனக் பொதுத் தேர்தல் குறித்த திகதியை அறிவித்தார். 2025 ஆம்... Read more »
பங்களாதேஷின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், ஒரு வாரத்திற்குப் பின்னர், இந்தியாவின் கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் தெரிவித்துள்ளார். அவாமி லீக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பங்களாதேஷின் எல்லை மாவட்டமான ஜெனிதக் தொகுதியில்... Read more »
வடக்கு – மெக்சிக்கோவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 9 பேர் வரை இதுவரையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 50ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுமாலை வீசிய பலத்த காற்று காரணமாக மேடை சரிந்து விழுந்தமையினாலேயு இந்த... Read more »
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் ஆட்டின் இரத்தத்தை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு பூசகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுப் புதன்கிழமை கோயில் திருவிழாவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து கரகம் பூஜை, கிளி பிடிக்க செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து... Read more »
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் பாடலொன்று இன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. குறித்த பாடல் வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பாடலை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவே எழுதி, தனது குரலால் பாடியுள்ளார். வெவ்வேறு மனங்களை கொண்டவர்கள் இந்த மண்ணில்... Read more »
கனடாவில் சில குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கூறிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். கனடாவின் மொன்டோரியலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் 15 வயது இளைஞர் ஒருவரும் உள்ளடங்குவதாக சர்வதேச... Read more »

