இந்தியாவின், மத்திய பிரதேச மாநிலத்தில் ரத்லம் மாவட்டத்தில் உள்ள சரவன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா பாய். இவரது மகன் 30 வயதான ஆஷாராம். நேற்று முன்தினம் இரவு உணவு தொடர்பாக ஜீவா பாய்க்கும் ஆஷா ராமுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆஷா... Read more »
எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் வெற்றிபெற வேண்டும் என்ற உறுதியும் திட்டமும் ஐக்கிய மக்கள் கூட்டணியிடம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், முதலில் ஜனாதிபதித் தேர்தல்... Read more »
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கு மூன்று புதிய நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டின் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டத்தில் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய உறுப்பினர்களை நியமித்துள்ளார். இதன்படி, பட்டய கணக்காளர் சுஜீவ... Read more »
கருத்து சுதந்திரத்தில் முன்னேற்றம் கண்டுள்ள ஐந்து நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய வெளிப்பாடு அறிக்கை (GER) இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, பிரேசில், தாய்லாந்து, நைஜர் மற்றும் பிஜி ஆகிய நாடுகளுடன் இலங்கையும் அதிக வெளிப்படைத்தன்மையை நோக்கி நகர்வதாக... Read more »
சட்டவிரோத கருக்கலைப்பு தொடர்பாக ஜப்பானில் இரண்டு இலங்கை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த போது தனது குழந்தையை கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில் ருபாசிங் லியனகே உதேஷிகா அயோமி ஜெயலத் மற்றும் அவரது காதலன்... Read more »
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சித்து வருவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். இதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக்... Read more »
பிரான்ஸின் Provence-Alpes-Côte-d’Azur பிராந்தியத்தில் காலநிலை மாற்றத்தின் விளைவாக வெப்பநிலை மிகவும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புள்ளிவிபரவியல் மற்றும் பொருளாதார ஆய்வுகளுக்கான பிரெஞ்சு தேசிய நிறுவனம் ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, 1976 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2021 மற்றும் 2050... Read more »
இந்திய மக்களவைத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நாடாளுமன்றத்தின் 543 இடங்களை வெற்றிகொள்ள முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஐந்தாவது கட்டத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏற்கனவே 310 இடங்களை கைப்பற்றியுள்ளதாக... Read more »
மேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு காலை 10.36 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது, உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். ரிஷபம் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள்.... Read more »
யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோத திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அங்கிருந்த பொலிசார் கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதமாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து... Read more »

