புத்திசாலித்தனமாக தீர்மானம் எடுக்கச் சொல்கின்றார் நாமல் எம்.பி

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கின்றனர், எனவே தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக தீர்மானம் எடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கலந்துரையாடல் நேற்று (25) இடம்பெற்ற போது அவர்... Read more »

யாத்திரை சென்று கொண்டிருந்த வேன் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

கல்கமுவ, மீஓயாவை அண்மித்த பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் மேலும் 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாத்திரை சென்று கொண்டிருந்த வேளையில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இந்த... Read more »
Ad Widget

ஆட்கடத்தல் குற்றச்சாட்டு: நாடுகடத்தப்படும் இலங்கை தமிழர்

ஆட்கடத்தல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழர் ஒருவரை பிரான்ஸூக்கு நாடு கடத்த பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளது. 58 வயதான சதாசிவம் சிவகங்கன் என்பவரே நாடுகடத்தப்படவுள்ளதாக, வாடகை வீட்டில் இருந்தப்படி அவர் இந்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆட்களை... Read more »

2 தமிழ் மீனவர்களை காணவில்லை: ஏன் இந்த பாராமுகம் – சுகாஷ் கேள்வி

திருகோணமலை, சல்லிக் கிராமத்தில் 2 தமிழ் மீனவர்களை 5 நாட்களாகக் காணவில்லை. சிங்கள மீனவர்கள் காணாமற்போனால் ஹெலிகொப்டரில் தேடும் அரசு, தமிழ் மீனவர்கள் என்பதால் பாராமுகமா? என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற... Read more »

‘ரீமல்’ புயல் மேலும் தீவிரமடைந்து மிகவும் சக்திமிக்க சூறாவளியாக மாற்றமடையும்!

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியின் மத்தியுடன் இணைந்ததாக உருவாகிய ஒரு தாழ் அமுக்க நிலையானது நேற்றையளவில் மிக வலுவான தாழ் அமுக்கமாக மாற்றமடைந்து பின்னர் சூறாவளியாக வலுவடைந்து மணித்தியாலத்திற்கு 12 கிலோமீற்றர் வேகத்தில் வட திசையை நோக்கி நகர்கிறது.... Read more »

கணவனுக்கு விசம் வைத்து கொன்ற மனைவி மற்றும் அவருக்கு உதவிய சகோதரன்!

பெலியத்த கொஸ்கஹகொட பிரதேசத்தில் கணவனுக்கு விசம் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 20ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் உயிரிழந்த நபரின் 45 வயது மனைவியும் அவரது சகோதரனும்... Read more »

ரணிலின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா?: ஆராயும் அரசியல் ஆய்வாளர்கள்

இலங்கை அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டியிருந்தாலும் அதனை தவிர்த்து சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலத்தை மேலும் ஐந்து வருடங்களால் நீட்டிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் எழுத்தாளர் குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. விசேடமாக... Read more »

டெல்லி தீவிபத்து: ஏழு பிறந்த குழந்தைகள் உயிரிழப்பு

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள சிறுவர் வைத்தியசாலையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது ஏழு பிறந்த குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், புதிதாகப் பிறந்த ஐந்து குழந்தைகள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி தீயணைப்பு சேவைகள் (DFS) தெரிவித்துள்ளது.... Read more »

ஐபிஎல் இறுதிப் போட்டி: கிண்ணத்தை வெல்லப் போவது யார்?

2024 ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் திகதி சென்னையில் முதல் போட்டியுடன் ஆரம்பமான ஐபிஎல் தொடர் இன்றிரவு சென்னையில் இடம்பெறும் இறுதிப் போட்டியுடன் முடிவுக்கு வரும். இறுதிப் போட்டியின் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்... Read more »

அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்

மேல்,வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் ஏனைய மாகாணங்களை விட அதிகளவில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார். சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பல சம்பவங்கள் இடம்பெற்றாலும் அவற்றுக்கான முறைப்பாடுகள் கிடைப்பது குறைவடைந்துள்ளதாக... Read more »