ராபின் ஸ்மித் (Robin Smith) தனது 62 வயதில் இன்று காலமானார். இவர் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராவார்.

ராபின் ஸ்மித் (Robin Smith) தனது 62 வயதில் இன்று காலமானார். இவர் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராவார். இங்கிலாந்து அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்த புகழ்பெற்ற இங்கிலாந்து வீரர், சராசரியாக 43.67 ரன்களைக் குவித்தார். 1993 முதல் 2016 வரை... Read more »

காஸாவில் எழுபதாயிரத்தை கடந்த உயிரிழப்பு……

காஸாவில் எழுபதாயிரத்தை கடந்த உயிரிழப்பு…… இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100ஐத் அண்மித்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் ஒக்டோபர் 10ஆம் திகதி அமுலுக்கு வந்தாலும் அவ்வப்போது இஸ்ரேல் வீரர்கள் காஸா மீது தாக்குதல்... Read more »
Ad Widget

இலங்கையை வந்தடைந்த இந்தியாவின் மருத்துவ உதவி விமானம்

இலங்கையை வந்தடைந்த இந்தியாவின் மருத்துவ உதவி விமானம் இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு உடனடி மருத்துவமனை அமைப்புகள், அந்த மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் செயல்பாடுகளைப் பயிற்றுவிப்பதற்காக இந்திய இராணுவ மருத்துவர்கள் குழு மற்றும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஒரு... Read more »

நாட்டு மக்கள் அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள் :-

நாட்டு மக்கள் அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள் :- ● பிரதமர் – 011-2321406 ● மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996 ● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171 ● அம்புலன்ஸ் (கொழும்பு)... Read more »

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு விமானப்படை விமானங்களின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டது.

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு விமானப்படை விமானங்களின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டது. மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலைக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் திருகோணமலை மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இலங்கை விமானப்படையின்... Read more »

வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் 19,800 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு..!

வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் 19,800 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு..! மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் பத்தொன்பதாயிரத்தி எண்நூறு (19800) ஏக்கர் விவசாய நிலங்கள்; வெள்ள நீரினால் முற்று முழுதாக பாதிப்படைந்துள்ளதாக வாழைச்சேனை கமநல... Read more »

முல்லைத்தீவு ,கொக்கிளாய் ,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது..!

முல்லைத்தீவு ,கொக்கிளாய் ,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது..! வெள்ளத்தின் பாதிப்பு காரணமாக முல்லைத்தீவு ,கொக்கிளாய் ,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலம் உடைந்த நிலையில் காணப்பட்டதுடன் குறித்த பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது. இதன் போது கொக்கிளாய், கருநாட்டுக்கேணி,... Read more »

மன்னார் குஞ்சுக்குளம் மக்களுக்கு உலங்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,மருந்துகள் அனுப்பி வைப்பு..!

மன்னார் குஞ்சுக்குளம் மக்களுக்கு உலங்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,மருந்துகள் அனுப்பி வைப்பு..! மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு பின்னர் திங்கட்கிழமை... Read more »

இயற்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு: 367 பேரைக் காணவில்லை..!

இயற்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு: 367 பேரைக் காணவில்லை..! கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் உறுதிப்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.... Read more »

யாழில். எலிக்காய்ச்சலில் இருவர் உயிரிழப்பு..!

யாழில். எலிக்காய்ச்சலில் இருவர் உயிரிழப்பு..! யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்... Read more »