பிரான்ஸில் மீண்டும் சுட்டெரிக்கும் வெப்ப அலை – 61 மாகாணங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை 2026-ஆம் ஆண்டின் கோடைக்காலம் பிரான்ஸ் நாட்டிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. வறட்சி மற்றும் காட்டுத்தீ அச்சங்களுக்கு மத்தியில், கடுமையான கதிர் வெம்மையலை நாட்டைப் புரட்டிப் போட்டுள்ளது. மக்கள் கடும் வெப்பத்தால்... Read more »
காணொளி மருத்துவ ஆலோசனைகளில் (Téléconsultations) அமலுக்கு வந்த அதிரடி மாற்றங்கள்! பிரான்சில் காணொளி வழியான மருத்துவ ஆலோசனைகள் (téléconsultations) மூலம் போலியாக மருத்துவ விடுப்பு (arrêt maladie) பெறுவதைத் தடுக்கும் நோக்கில் அரசு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், இனி வீட்டில் இருந்தபடியே... Read more »
மரின் லு பென் (Marine Le Pen)-க்கு 15 மாதங்கள் தேர்தலில் போட்டியிடத் தடை 2027 அதிபர் தேர்தலில் போட்டியிடச் சட்டப்பூர்வ வாய்ப்பு! பிரான்ஸ் அரசியல் களமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த Rassemblement National (RN) கட்சியின் ‘நாடாளுமன்ற உதவியாளர்கள்’ வழக்கில், பாரிஸ் மேல்முறையீட்டு... Read more »
அக்கரப்பத்தனை – எல்பியன் பிரதேசத்தில் இருந்து கம்பளை பகுதிக்கு அனுமதிப் பத்திரமின்றி சிற்றுந்து ஒன்றில் கழிவு தேயிலை கடத்த முயன்ற மூவர் இன்று அதிகாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரப்பத்தனை காவல் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்று அதிகாலை... Read more »
நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக அரச நெல் களஞ்சியசாலைகளை உடனடியாகத் திறக்குமாறு விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், தமது நெல்லுக்கு முறையான நியாயமான விலையொன்றைப் பெற்றுத் தருமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிறுபோக நெல்லுக்கான சான்று விலையொன்றை வர்த்தக அமைச்சு கடந்த சில தினங்களுக்கு முன்னர்... Read more »
கடல் கொந்தளிப்பு காரணமாக கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லாமையினால், சந்தையில் மீன்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. தற்போது கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில்லை என்றும், இதன் காரணமாகவே மீன் விலைகள் உயர்ந்துள்ளதாகவும் பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தின் செயலாளர் ஜயந்த குரே... Read more »
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மென்செஸ்டரில் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய... Read more »
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா, 2026ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்காக யாழ்ப்பாண அணியில் இணைந்துள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளரின் வருகை, யாழ்ப்பாண அணிக்குக் கூடுதல்... Read more »
இலங்கையில் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை விரிவான மக்கள் கலந்தாலோசனையின்றி நீடிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால், சிம்பாப்வேயில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய நீதித்துறை நெருக்கடி இலங்கையிலும் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் (CLA) தலைவர் ஸ்டீவன் திரு எச்சரித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்... Read more »
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் Round of 16 சுற்று ஆட்டத்தில் மொரோக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி கால்பந்து வரலாற்றில் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. டெக்சாஸின் ஹூஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும்... Read more »

