இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 7 தூதர்களும் 4 உயர்ஸ்தானிகர்களும் இன்று (25) காலை கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களிடம் தங்களது நற்சான்றிதழ்களை கையளித்தனர். பிரேசில், பங்களாதேஷ், சீனா, ஆஸ்திரியா, அமெரிக்கா, டொமினிக்கன் குடியரசு, கானா, புரூனை தருசலாம், சூடான்,... Read more »
கொழும்பு–கண்டி (A001) பிரதான வீதியில் வரக்காபொல நகரைச் சுற்றியுள்ள கடும் வாகன நெரிசலுக்கு தீர்வாக, வரக்காபொல மற்றும் அம்பேபுஸ்ஸ சந்திப்புக்கு இடையிலான 2.32 கிலோமீற்றர் நீளமான மாற்றுப்பாதையின் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் 24 அன்று அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்... Read more »
ஸ்மார்ட் மின்வலையமைப்பை நவீனமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 12.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பயன்படுத்தி, நேர அடிப்படையிலான கட்டண முறையுடன் கூடிய 3 இலட்சம் ஸ்மார்ட் மின் மீட்டர்களை நிறுவும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் திட்டம் இலங்கை மின்சார... Read more »
சீனாவிடமிருந்து தரம் குறைந்த உரம் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக்... Read more »
பெண்கள், குழந்தைகளின் தனிப்பட்ட புகைப்படங்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்! இலங்கை அதிகாரிகள் தீவிர விசாரணை பெண்கள் மற்றும் குழந்தைகளின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பாலியல் தன்மை கொண்ட உள்ளடக்கங்கள் சமூக வலைதளக் குழுக்கள் மூலம் சட்டவிரோதமாக வாங்கி விற்கப்படுவதாகக் கூறப்படும் இணையவழி வலையமைப்பு தொடர்பில்... Read more »
இலங்கையின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளத் தொடரின் 12ஆவது சுற்றில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான திறமையின் மூலம்... Read more »
இலங்கையின் வடமேற்கு கடற்பரப்பில் அமைந்துள்ள மன்னார் படுகையில் பெருமளவிலான பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய வளங்கள் மேம்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், மன்னார் படுகையில்... Read more »
நம்முடைய சக்திவாய்ந்த பாகுபலி LVM3 ராக்கெட், கிட்டத்தட்ட 9 மாதங்கள் விண்வெளியில் தன் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டு பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளது. இது சாதாரண விஷயம் இல்லை. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இது மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்கள்... Read more »
வீட்டு வாடகை அதிகரிப்பு: உரிமையாளரின் கோரிக்கையைச் சட்டபூர்வமாக நிராகரிப்பது எப்படி? வீட்டு உரிமையாளர் வாடகையை அதிகரிப்பதாகக் கடிதம் அனுப்பினால் குத்தகைதாரர்கள் (வாடகைதாரர்கள்) அச்சமடையத் தேவையில்லை. வாடகையைத் தன்னிச்சையாக அதிகரிக்கச் சட்டத்தில் இடமில்லை. இதற்கான விதிமுறைகள், காலக்கெடு மற்றும் காரணங்கள் பிரெஞ்சுச் சட்டத்தால் கடுமையாக வரையறுக்கப்பட்டுள்ளன.... Read more »
பெல்ஜியத்தில் சோகம்: ஐந்து வயதுச் சிறுவன் டைமோ மற்றும் அவனது தந்தையின் உடல்கள் மீட்பு! பெல்ஜியத்தின் தெற்குப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் இறுதியில் காணாமல் போன ஐந்து வயதுச் சிறுவன் டைமோ (Tyméo) மற்றும் அவனது தந்தை பிரையன் பிரிவூ (Bryan Brigou)... Read more »

