கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தெளிவான தேசிய அடையாள அட்டைகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் குடிவரவு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. பழைய தேசிய அடையாள அட்டைகளை கொண்டுள்ள விண்ணப்பதாரர்கள் புதிய தேசிய அடையாள அட்டையுடன் தமது பணிகளை மேற்கொள்ள வரும் போது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கும்... Read more »
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி தொடரின் மூலம் மக்களிடையே பிரசித்தி பெற்றவர் நடிகை ஸ்ரீ கோபிகா. அன்பே வா தொடரிலும் நடிகை டெல்டா விலகியதன் பின்னர், அதில் கதாநாயகியாக நடித்தார். மேலும் அவர் பிரபுதேவாவுடன் உல்ஃப் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ள நிலையில், அதன்... Read more »
மனிதாபிமான அமைப்புகளின் கீழ் இயங்கும் “உளவு வலையமைப்பை” கைது செய்ததாக ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் 11 பணியாளர்கள் உட்பட உதவிப் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. “ஒரு அமெரிக்க-இஸ்ரேலிய உளவு... Read more »
பிரித்தானிய பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதற்கான எந்தவொரு தீர்மானமும் இல்லையென பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுகக் தெரிவித்துள்ளார். பிரான்சின் நார்மண்டியில் இடம்பெற்ற 80-வது ‘டி-டே’ (D -DAY) நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சிறிது நேரம்... Read more »
பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிப்பெற்றதையடுத்து டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு தென்னாப்பிரிக்கா அணி தகுதிப் பெற்றுள்ளது. அமெரிக்கா, நியூயார்க்கில் நேற்று(10.06.24) நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, தென்னாப்பிரிக்க... Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உற்சாகத்தோடு எல்லா வேலையையும் செய்வீர்கள். வீட்டில் சுபகாரிய நிகழ்வுகள் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். மனதில் இருந்த கவலைகளை எல்லாம் இறக்கி வைத்து விடுவீர்கள். கடவுள் உங்களுக்கான ஆசீர்வாதத்தை வழங்குவார். வேலை செய்யும் இடத்திலும்... Read more »
பிரான்சில் ‘டி-டே’ நிகழ்வின் 80ஆம் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்துகொள்ளுமாறு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் மக்ரோனின் அழைப்பை ஏற்று பைடன் பாரிஸ் சென்றுள்ளார். இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம், இஸ்ரேல் –... Read more »
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான இரா.சம்பந்தனும், எம்.ஏ. சுமந்திரனும் தமிழினத்துக்குத் துரோகம் செய்தவர்கள்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “முன்னாள்... Read more »
KP.2 என்ற புதிய கோவிட் மாறுபாடு சுவிட்சர்லாந்தில் தோன்றியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கோடை மாதங்கள் முழுவதும் இந்த கோவிட் மாறுபாடு தங்கியிருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோவிட் மாறுபாடு வேகமாக பரவிவருவதாகவும் ஆனால், மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அந்நாட்டு அரசாங்கம்... Read more »
மத்திய காசாவில் ஹமாஸால் சிறைப்பிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் நால்வரை இஸ்ரேல் இராணுவம் மீட்டுள்ளது. அவர்கள் அல்-நுசிராட்டில் இன்று சனிக்கிழமை (08.06.2024) மீட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீட்கப்பட்ட இஸ்ரேலியர்கள் 21,25,27 மற்றும் 40 வயதுக்குட்பட்ட ஆண்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக... Read more »

