பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு பாதாள அறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமியை புத்தல பொலிஸார் மீட்டுள்ளனர். சிறுமியை அவரது காதலன் என்று கூறப்படும் 20 வயது இளைஞன் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தல, கட்டுகஹகல்கே பகுதியிலுள்ள வீடொன்றுக்கு கடந்த 9ஆம் திகதி... Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பெயரும் புகழும் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். நன்மை நடக்கக்கூடிய நாள் இது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம்... Read more »
யாழ்ப்பாணம் – தீவகம் அனலைதீவிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன மீனவர்கள் இருவரும் தமிழக மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தமிழகத்திலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றிருந்த அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெர்னாண்டோ மற்றும் நாகலிங்கம் விஜயகுமார் ஆகிய இரு... Read more »
டென்மார்க்கில் மூன்று வகையான உடனடி நூடுல்ஸ் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூன்று வகையான காரமான உடனடி நூடுல்ஸ் பொருட்கள் மிகவும் காரமாக இருப்பதால் அவை கடுமையான விஷத்தை உண்டாக்கக்கூடும் என்று டேனிஷ் உணவு அதிகாரிகள் நூடுல் பிரியர்களை... Read more »
அமெரிக்காவுக்கு அருகே கரீபியனில் திட்டமிட்ட கடற்படைப் பயிற்சிகளுக்காக ரஷ்யாவின் போர்க் கப்பல்களின் ஒரு பகுதி கீயூபாவை வந்தடைந்ததுள்ளன. உக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வை பாதுகாப்பதற்காக ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்துவதற்கு உக்ரேனில் அமெரிக்கா அனுப்பிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி ஜோ பிடன் அங்கீகாரம் அளித்த... Read more »
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரம் நீடித்து செல்லும் நிலையில் அதற்கு தீர்வு என்ன என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவிடம் சைவ சமயத் தலைவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த அனுரகுமார, தனது சகோதரியும் காணமலாக்கப்பட்டவர் தான் ஆகவே... Read more »
தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டினை தமிழ் மக்களுக்கு, ஜே.வி.பி அறிவிக்க வேண்டும் என தர்மலிங்கம் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், வடக்கு, கிழக்கை நீதிமன்றத்தினூடாக தனித்தனி மாகாணங்களாக பிரிப்பதற்கு பிரதான பங்காளியாக ஜே.வி.பி கட்சி செயற்பட்ட விடயத்தில், தமிழ் மக்கள் இன்று... Read more »
தபால் சேவையில் 6,000ற்கும் மேற்பட்ட ஊழியர் வெற்றிடங்களை நிரப்பத் தவறியதால் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், மறு அறிவித்தல் வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்துச் செய்யப்படுவதாக அஞ்சல்மா அதிபர் அறிவித்துள்ளார். தபால் ஊழியர்கள் இன்று இரவு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள நிலையில், இவ்வாறு... Read more »
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவது குறித்து அரசியல் தலைவர்களும், புலம்பெயர் தமிழர்களும் நேர்மறையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தாமதமின்றி வட்டமேசை மாநாட்டைக் கூட்டி தீர்வை எட்டுமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.... Read more »
முன்னாள் ஜனாதிபதிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் விளக்கமளித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை (12.06.24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார். அவர்களுக்கான கொடுப்பனவுகள் குறித்து தெளிவுப்படுத்திய விஜித ஹேரத், மக்களின்... Read more »

