இந்த நாட்டை நாம் மாற்றுவோம்-தூள் கிளப்பும் பிரதமர்..!

சிறுவர்களுக்கான சிறந்ததோர் உலகை உருவாக்கும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அரசாங்கம் என்ற வகையில் அதற்குத் தேவையான தலையீட்டை செய்வதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிள்ளைகளுக்கு பாதுகாப்பானதொரு நாட்டை உருவாக்குதவற்குத் தேவையான தலையீட்டை செய்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். உலக சிறுவர் தினத்தை... Read more »

கொழும்பில் இரு அழகிகளை தட்டி தூக்கிய விசேட புலனாய்வு அதிகாரிகள்-நடந்தது என்ன..!

முறையான அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலை வழங்குவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய இரண்டு பெண்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த இரண்டு பெண்களில் ஒருவர் தென் கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி மூவரிடம் தலா... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன் 02.10.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் தேவை. இன்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று குடும்பத்துடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று தேவையற்ற பயத்தால் மன அழுத்தம் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு... Read more »

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் படுக்கயறை காட்சி “லப்பர் பந்து” பட நடிகை..!

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வைகை என்ற திரைப்படத்தில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்வசிகா (Swasika) இந்த திரைப்படத்தில் விசாகா என்ற பெயரில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, கண்டதும் காணாததும்,... Read more »

இலங்கையில் 39 வருடங்களின் பின்னர், முதன் முதலாக பணச்சுருக்கம்

இலங்கையில் 39 வருடங்களின் பின்னர், முதன் முதலாக பணச்சுருக்கம் ஏற்பட்டது..! இலங்கையில் 39 வருடங்களின் பின்னர் முதன் முதலாக September 2024 இல் #பணச்சுருக்கம் (deflation) ஏற்பட்டுள்ளது. இதுவரை பணவீக்கம் ( inflation) என்ற சொல்லையே கேட்டுக் கேட்டு பழக்கப்பட்ட நமக்கு பணச்சுருக்கம் என்ற... Read more »

ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்ட 300 பார் பெர்மிட்களை உடனடியாக இரத்துச் செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை!

ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்ட 300 பார் பெர்மிட்களை உடனடியாக இரத்துச் செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை! செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் முன்னாள் எம்.பிக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்ட 300 பார் பெர்மிட்களை... Read more »

ஜே.வி.பி ஊடக நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது: சாகர காரியவசம்

தற்போது ஆட்சியில் இருக்கும் ஜே.வி.பி ஊடக நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து... Read more »

அமைச்சரவை பேச்சாளராக விஜித ஹேரத்

அமைச்சரவை பேச்சாளராக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் விஜித ஹேரத்தை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. புதிய அமைச்சரவை முதன் முறையாக நேற்று(30) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கூடியது. இதன்போதே... Read more »

சினேகன் வீட்டில் புது நபர் என்ட்ரி

கவிஞர் சினேகன் கன்னிகாவின் திருமணம் 2021 ஜூலை 29ஆம் திகதி நடைபெற்றது. இந்நிலையில் கன்னிகா கர்ப்பமாக இருக்கும் செய்தியை அனைவருடனும் பகிர்ந்துள்ளனர். இதனைக் கண்ட ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். Read more »

பெரும்போகத்திற்கான நீரை திறந்துவிட நடவடிக்கை

பெரும்போகத்திற்கான நீர் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் திறந்துவிடப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் கன்னொருவ விவசாய திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக அதன் செயலாளர் எம்.பி.எம்.விக்ரமசிங்க தெரிவித்தார். மகாவலி அதிகாரசபை, விவசாய திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம் உள்ளிட்ட... Read more »