தொழிலதிபர் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!

தொழிலதிபர் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..! குருநாகல் பிரதேசத்தில் முடி வெட்ட சென்ற ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிந்தவர் குருநாகல், தொரட்டியாவ பொலிஸ் பிரிவில் வசிக்கும் ஒரு தொழிலதிபர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று மதியம் தொழிலதிபர் முடி வெட்டப்... Read more »

அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வழக்கு விசாரணை..! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வழக்கு விசாரணை..! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு. 2012 ஆம் ஆண்டு கிரேக்க நிதி நெருக்கடி தொடர்பாக, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் மூன்று பிரதிவாதிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிரேக்கத்தில் பொருளாதார சரிவுக்கான... Read more »
Ad Widget

புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய 4 ஆம் நாள் சடங்கு வீதி ஊர்வலம்..!

புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய 4 ஆம் நாள் சடங்கு வீதி ஊர்வலம்..! 26.06.2025 Read more »

காணாமல் போனோர் விவகாரம் குறித்து விரிவான கலந்துரையாடல்..!

காணாமல் போனோர் விவகாரம் குறித்து விரிவான கலந்துரையாடல்..! ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் இலங்கைக்கு முழு ஆதரவு; காணாமல் போனோர் விவகாரம் குறித்து விரிவான கலந்துரையாடல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டேர்க், இலங்கை ஜனாதிபதி அநுர குமார... Read more »

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு..!

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு..! மட்டக்களப்பு மாமாங்கேஷ்வரர்ஆலய கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு இன்று 27-06-2025 காலை முதல் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது..! 30ஆம் திகதி வரை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறும். Read more »

நியாயற்ற இடமாற்றத்துக்கு எதிராக திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன்பாக DO, MA ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நியாயற்ற இடமாற்றத்துக்கு எதிராக திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன்பாக DO, MA ஊழியர்கள் இன்று (27) ஆர்ப்பாட்டம் Read more »

மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு தீர்வுகான விசேட கலந்துரையாடல்..!

மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு தீர்வுகான விசேட கலந்துரையாடல்..! மட்டக்களப்பு மாவட்ட ஆள் கடல் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நேற்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் றுக்சான் குருஸ் அவர்களது... Read more »

யாழில் ஆசிரியரின் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் கைது..!

யாழில் ஆசிரியரின் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் கைது..! யாழ்ப்பாணத்தில் பெண் ஆசிரியர் ஒருவரது ஒரு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், ஏழாலை மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் குறித்த... Read more »

திகனை அம்பாள்கோட்டை திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் மகா கும்பாபிஷேகம் பெருஞ்சாந்திப் பெரும் விழா

மத்திய மாகாணம் கண்டி மாவட்டம் திகனை அம்பாள்கோட்டை திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் மகா கும்பாபிஷேகம் பெருஞ்சாந்திப் பெரும் விழா கும்பாபிஷேகக் கிரிகைகள் 27.06.2025 Read more »

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமானது பொத்துவில் பிரதேச சபை..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமானது பொத்துவில் பிரதேச சபை..! பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் பொத்துவில் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (27.06.2025) நடைபெற்றது. நடைபெற்ற தவிசாளர் வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா... Read more »