உலகக் கிண்ண கால்பந்தாட்ட தோல்வி எதிரொலி; பிரஸெல்ஸில் கலவரம்!

கத்தார் 2022 FIFA உலகக் கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை (27) பெல்ஜியத்தை 2:0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வென்றது. இதைத் தொடர்ந்து, கோபமடைந்த பெல்ஜியம் ரசிகர்கள் பிரஸ்ஸல்ஸ் தெருக்களில் இறங்கி வன்முறைக் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் கார் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு கவிழ்ந்ததால்... Read more »

யாழ்.காரைநகரில் மக்கள் எதிர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் காரைநகர் ஜே/44 கிராமசேவகர் பிரிவில் இராணுவ பாவனைக்காக சுவீகரிப்பதற்காக சுமார் 11 ஏக்கர் காணியை அளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்கள் இன்று காலை பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த காணியை அளக்க வந்த நில அளவையாளர்கள் மக்கள்... Read more »

யாழில் இளைஞர்கள் மீது இராணுவம் – விசேட அதிரடிப்படையினர் தாக்குதல்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆலடி சந்தியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் இளைஞர்கள் மீது இரவு வேளையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் இன்று இரவு 8:30 மணியளவில் மானிப்பாய் ஆலடிச் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது மோட்டார் சைக்கிளில் பயணித்த 28... Read more »

யாழில் போதையில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற பொலிஸ் மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!

யாழில் நிறைபோதையில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற இர பொலிஸாரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று யாழ்.முலவை சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பொலிஸார் வான் ஒன்றினை இடித்துவிட்டு தாங்கள் பொலிஸ் என கூறி தப்பிச்செல்ல முயன்ற வேலை அவ்வூர் மக்களினால் மடக்கிப்... Read more »

யாழுக்கான நேரடி ரயில் சேவை 5 மாதங்களுக்கு இல்லை

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான நேரடி ரயில் சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இதனை நாடாளுமன்றில் தெரிவித்தார். Read more »

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 19 மாணவர்கள் 9ஏ

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 19 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ சித்தியை பெற்றுள்ளனர் என பாடசாலை அதிபர் தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 177 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 19 மாணவர்கள் 9ஏ... Read more »

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் படைத்த சாதனை!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் 7மாணவர்கள் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் முடிவுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்தன. அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் 9A சித்திகளை பெற்றுள்ளனர். இதன்படி... Read more »

முல்லைத்தீவு மாணவிகள் சாதனை!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த பத்மநாதன் மெரியா கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளார். மேலும், முல்லைத்தீவு பண்டாரவன்னியன் மகா வித்தியாலய மாணவி முருகானந்தம் லோகிதாவும் 9ஏ சித்தியடைந்துள்ளார். இந்நிலையில், பள்ளிக்கும், கிராமத்துக்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு... Read more »

எல்லை மீறும் கவர்ச்சியில் லாஸ்லியா

பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற போட்டியாளர்களில் லாஸ்லியாவும் ஒருவர். இலங்கையில் இருந்து செய்தி தொகுப்பாளராக வந்து சீசன் 1ல் ஓவியாவாக ரசிகர்கள் மத்தியில் எளிதாக இடம் பிடித்தார். அதே சமயம் சக போட்டியாளரான கவினுடன் காதல் வலையில் விழுந்து பின்னர் தெளிவாகி விட்டார். இருப்பினும்,... Read more »

யாழ்.பருத்தித்துறையில் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிப்பு!

யாழ். பருத்துறை – சுப்பர்மடத்தில் பொதுமக்களால் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. முனியப்பர் கோயிலில் இருந்து சுப்பர்மடம் மேள தாளத்துடன் சுப்பர்மடம் பொது மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் சிலைகளுக்கு ஈகை திரையிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.... Read more »