2024 ஆம் ஆண்டில் நாட்டிற்கு ஐந்து மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அரசாங்கத்தின் இலக்கு குறித்து இலங்கையின் தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்களுக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்த... Read more »
ராமேஸ்வரத்தில் இருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்தப்பட்டவிருந்த பல இலட்சம் மதிப்புள்ள வலி நிவாரணி மாத்திரைகளை இந்திய கடலோர காவல் படையினர் கைப்பற்றியுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு அடிக்கடி தங்கம், அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள், பீடி இலை உள்ளிட்டவை... Read more »
சந்தையில் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை 30 ரூபாவால் வர்த்தகர்கள் உயர்த்தியுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். 230 ரூபாவாக இருந்த சம்பா அரிசியின் விலை இன்றைய தினம் 250 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர். நாட்டில் பிரதான அரிசி விற்பனை நிறுவனமொன்று சம்பா... Read more »
தன்னிடம் கற்ற மாணவர்களுக்கு தீவிரவாதத்தை போதித்ததாக கூறி கைதுசெய்யப்பட்ட இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீமை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்து புத்தளம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டமா அதிபர் முன்வைத்த சாட்சியங்கள் ஊடாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது போயிருப்பதாக... Read more »
கொழும்பு மாநகரம் தொடர்பான திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டம் அரச மற்றும் தனியார் பங்களிப்புடன் அடுத்த வருடம் நடைமுறைப்படுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் நிலையான செயற்பாட்டிற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன... Read more »
கனடா லொட்டரியில் பெரும் பரிசுகளை வென்றதன் மூலம் பலர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். அந்த வகையில் கேல்கிரியில் லொட்டோ 6/49 டிக்கெட் வாங்கிய நபர் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அவருக்கு $50M பரிசு விழுந்துள்ளது. ஆனால் அந்த அதிர்ஷ்டசாலி பரிசை பெற இன்னும் வரவில்லை... Read more »
சர்வதேச நாணய நிதியத்தினால் இந்த நாட்டில் வழங்கப்படும் விரிவான கடன் வசதி தொடர்பான இரண்டாம் தவணைகள் இன்று நிச்சயமாக வழங்கப்படும் என பந்துல குணவர்தன கூறுகிறார். அமைச்சரவை அறிவிப்புகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.... Read more »
மட்டக்களப்பில் உள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்து... Read more »
பெறுமதி சேர் வரி உள்ளிட்டு அனைத்து விடயங்கள் ஊடாகவும் நாட்டு மக்களை கொலை செய்வதற்குரிய வேலைத்திட்டங்களே அதிகளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி குற்றம்சாட்டினார். 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றுவரும்... Read more »
திருப்பதியில் லட்டு பிரசாதத்தின் தரம் குறைந்து விட்டதாகவும், சுவை மற்றும் அளவு முன்பைப் போல் இல்லையெனவும் பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் அளித்துள்ள விளக்கத்தில், “சுமார் 5 ஆயிரம் லட்டு தயாரிக்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி தான் இன்று... Read more »