கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து 140 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், 104 பேர் இதுவே கைது செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து கைதிகள் தப்பியோட்டம் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய... Read more »
2024 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட வீரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஏலத்திற்கு 333 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் 214 பேர் இந்திய வீரர்கள். அத்துடன், ஏல நடவடிக்கையில் பங்கேற்கவுள்ள 119 வெளிநாட்டு... Read more »
அவுஸ்திரேலிய நிறுவனத்துடன் அதிக விலையில் இலங்கை அரசாங்கம் சூரிய காற்றாலை மின்சாரக் கொள்வனவு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட நிறுவனமான யுனைடெட் சோலார் குழுமத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கான... Read more »
தமிழ்நாட்டில் உயிரிழந்த குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த மருத்துவமனை ஊழியர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பை சேர்ந்த மசூத்தின் மனைவி சோபியாவுக்கு, 6ம் தேதி வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்து இறந்துள்ளது. முன்னதாக பிரசவ வலி ஏற்பட்ட போது மழை வெள்ளம்... Read more »
வாஸ்கோடகாமா, மெய்ன் ஷிஃப் 5, மற்றும் MS செவன் சீஸ் நேவிகேட்டர் ஆகிய மூன்று பயணக் கப்பல்கள் ஒரே நாளில் கிட்டத்தட்ட 4,000 பயணிகளுடன் கொழும்பிற்கு வந்துள்ளது. சர் ரிச்சர்ட் பிரான்சனின் புகழ்பெற்ற குழுவின் ஒரு பகுதியான விர்ஜின் வோயேஜஸ் நிறுவனத்தில் இருந்து ‘ரெசிலியன்ட்... Read more »
நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், குறித்த மின் விநியோக பாதையில் உடனடியான சீரமைப்பை மேற்கொள்வது உள்ளிட்ட சில பரிந்துரைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. பொதுப் பயன்பாடுகள்... Read more »
நாடு இழக்கக்கூடிய வருமானத்தை மீளப்பெறுவதற்கு அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட வேறு எந்த காலத்திலும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டங்களை பலப்படுத்துவதன் மூலம் சாத்தியமான அனைத்து ஓட்டைகளையும் அடைக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.... Read more »
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 18,200 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இத்தாக்குதலில் 104 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் காஸாவின் தென் பகுதியில் அடைக்கலம் தேடுமாறு இஸ்ரேல் தெரிவித்துள்ளதோடு, காஸா முழுவதும் தொடர் தாக்குதலில்... Read more »
அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட நிறுவனமான யுனைடெட் சோலார் குழுமத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. “... Read more »
தபால் தொழிற்சங்கங்களின் உள்ளக பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி உள்ளதுடன், தீர்வுகளை முன்வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். தபால்துறைசார் தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை மற்றும் அதனை நிவர்த்தி... Read more »