மதுபான விருந்தில் ஏற்பட்ட வாக்குவாதம்: நபர் ஒருவர் அடித்துக் கொலை

புத்தளம், சாலியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாய பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை கொலை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து அறையின் கதவை உடைத்து அங்கிருந்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தடியொன்றினால் தாக்கியே குறித்த நபரை கொலை... Read more »

புதிய சபாநாயகர் பிமல் ரத்நாயக்க: சபை முதல்வர் விஜித ஹேரத்

பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பிமல் ரத்நாயக்க தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளார். நாடாளுமன்றத்தில் சபைத் தலைவராக அமைச்சர் விஜித ஹேரத்தை நியமிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம்... Read more »
Ad Widget

தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றுபடுத்த முயற்சி: சிவகரன்

எதிர்வரும் நாள்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட இருப்பதாகத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிவித்திருக்கின்றது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் வி.எஸ். சிவகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமது உத்தேச முயற்சி பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:-... Read more »

ட்ரம்ப் தலைமையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்படும்: ஜெலன்ஸி

ரஷ்யா – உக்ரெய்னுக்கு இடையிலான போர் சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வருகின்றது. அமைதி பேச்சு வார்த்தைகள் பல நடத்தியும் போர் நின்றாடில்லை. அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகளிடம் தொடர்ந்தும் உக்ரெய்ன் உதவிகளை கேட்டு வருகிறது. இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க... Read more »

புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்

10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிகழ்த்தவுள்ளார். நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் இன்று சனிக்கிழமை இதனைத் தெரிவித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பிற்பகல்... Read more »

கங்குவா செய்த வசூல்: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 14 ஆம் திகதி கங்குவா திரைப்படம் வெளியாகியிருந்தது. பிரம்மாண்ட பொருட் செலவில் வெளியான திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருவதுடன் உலகளவில் இதுவரையில்... Read more »

ஆபத்தான ஆறு வார்த்தைகள்: கூகுளில் தேடினால் தகவல்கள் திருடப்படும்

தற்போது ஒன்லைன் மோசடிகள், ஹேக்கிங் போன்ற பிரச்சினைகள் அதிகரித்துவிட்டன. அதன்படி, கூகுள் போன்ற தளங்களில் தகவல்களைத் தேடுபவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று வந்துள்ளது. அதாவது, பெங்கால் பூனைகள் அவுஸ்திரேலியாவில் சட்டப் பூர்வமானதா? (Are Bengal cats legal in Australia) என்று ஒரு தகவலைத்... Read more »

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று நாள் செயலமர்வு

10ஆவது நாடாளுமன்றத்திற்கு தேர்வான புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் நிகழ்நிலையில் பதிவு செய்யலாம் என நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவர்கள் தமக்குத் தேவையான... Read more »

இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார்: அதிர்ச்சியில் திரையுலகம்

இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார். இவர் ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 41 வயதாகும் இவர் கல்லீரல் பாதிப்பின் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். இவருக்கு ஒரு பெண்... Read more »

ஜே.ஆருக்குப் பின்னர் பலம் வாய்ந்த அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கு பின்னர் மிகவும் சக்தி வாய்ந்த அரசாங்கத்தை சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமைக்க உள்ளதுடன், 25 பேருக்குள் அமைச்சரவை மட்டுப்படுத்தப்படும் என அரச தகவல்கள் தெரிவித்தன. இலங்கை வரலாற்றில் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தவராக இன்றளவும் பிரபல்யமாக உள்ளவர் முன்னாள்... Read more »