அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு மாவடிபள்ளியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்த சம்பவத்தில் 5 பாடசாலை மாணவர்கள் மீட்கப்பட்டதுடன் மேலும் பலரைக் காணவில்லை என அறிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை கீழே உள்ளது Read more »
மட்டக்களம்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்கஉ உட்பட்ட கிடச்சிமடு வயல் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இன்று (26) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி பிரதேச சபை, கல்குடா டைவர்ஸ், அனர்த்த அவசர... Read more »
மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் களத்தில்.! பலத்த மழை காரணமாக கல்முனை மாநகர பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனர்த்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில்... Read more »
மேஷம் இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் எளிதில் நிறைவெறும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார... Read more »
நடிகை நயன்தாரா தனது திருமண வீடியோவை நெட்பிலிக்ஸ் தளத்தில் ஆவணப்படமாக சமீபத்தில் இருந்தார். இந்த ஆவணப்படத்தில் 3 வினாடி காட்சியாக “நானும் ரவுடிதான்” திரைப்படத்தில் உள்ள பாடலை பயன்படுத்த நடிகர் தனுஷிடம் NOC கேட்டு இரண்டு வருடமாக காத்திருப்பதாகவும், அதற்கு காப்பிரைட்ஸ் ரூபாய் 10... Read more »
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சீனாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளுமாறு இலங்கைக்கான சீன தூதுவரால் உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் ஜனாதிபதி இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். என்றாலும், இந்த பயணத்தை மேற்கொள்ளும் திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என... Read more »
யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்க கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று (26) உத்தரவிட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்ச்சியாக நீதிமன்றங்களைத் தவிர்த்து வருவதனால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.... Read more »
வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 15 ஆயிரத்து 427 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று மாவட்ட அரச அதிபர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிக்கையிட்டுள்ளனர். இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 40 குடும்பங்களைச்... Read more »
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சைகள் தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து... Read more »
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள அரச மருத்துவமனையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. அறுவை சிகிச்சையின்போது தவறுதலாக அப் பெண்ணின் வயிற்றில் துவாயை வைத்து தைத்துள்ளனர் மருத்துவர்கள். இதையடுத்து அப் பெண் கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டுள்ளார்.... Read more »

