அரசியல் மாற்றம் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை சீர்குலைக்காது: மூடிஸ் எச்சரிக்கை

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டமை நாட்டின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை சீர்குலைக்காது என உலகளாவிய கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் தற்போதைய கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதிய... Read more »

திசைதிருப்பும் சோதனையில் விஞ்ஞானிகள் வெற்றி

நாள்தோறும் விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி நூற்றுக்கணக்கான விண்கற்கள் கடந்து செல்கின்றன. அதில் சில பூமியில் விழும் சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. 2013ஆம் ஆண்டில் கஜகஜஸ்தான் எல்லைக்கு அருகில் செல்யாபின்ஸ்க் எனும் பகுதியில் விண்கற்கள் விழுந்தன. இதனால் 1200க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர். இதுபோன்ற... Read more »
Ad Widget

சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக பிரியந்த குமார நியமனம்

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் புதிய தலைவராக பிரியந்த குமார வெதமுல்ல நியமிக்கப்பட்டுள்ளார். பிரியந்த குமார வெதமுல்ல கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுமாணிப் பட்டமும் பெற்றுள்ளார். டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் மூன்று முதுகலை டிப்ளோமாக்களையும் அவர் பெற்றுள்ளார். கூடுதலாக, அவர் சந்தைப்படுத்தல், மூலோபாய மேலாண்மை மற்றும்... Read more »

ஜம்மு-காஷ்மீரில் 02 ஆம் கட்ட வாக்குப்பதிவு

ஜம்மு-காஷ்மீரில் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று புதன்கிழமை நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 24.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டதற்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் கடந்த... Read more »

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர்

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், அரசியல் தலையீடுகள் இன்றி பொலிஸார் சுயாதீனமாக செயற்படுவதை உறுதி செய்வதற்கும் விரைவான நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சராக விஜித ஹேரத் இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து... Read more »

புதிய ஜனாதிபதியின் தலைமை உதவும்: ஐ.எம்.எப்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தற்போதைய ஜனாதிபதியின் தலைமையில் இலங்கை நிலையான, வளமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை அடைய முடியும் என நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது... Read more »

ஜீவன் தொண்டமான் புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்து

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும், அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். “ இலங்கையின் புதிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். நீங்கள் இந்த பிரதமர் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன். சமூக நீதிக்கான... Read more »

நடிகை ஊர்மிளா திடீர் விவாகரத்து

ஊர்மிளா தன்னிச்சையாக விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ரங்கீலா, இந்தியன், ஜுடாய், கோன், சத்யா, பூத் உள்லிட்ட ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஊர்மிளா. 40 வயதை கடந்த நிலையில், தான் திருமணம்... Read more »

பக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தேனடை

தேனைப் போல் தித்திப்பை வேறு எதிலும் ருசிக்க முடியாது. ஆனால், தற்போது தேனை விட தேனடைக்கு அதிக மதிப்பு உள்ளது. தேனடை என்றால் தேன் கூடு. இக் கூட்டிலேயே தேனீக்கள் மகரந்தம் மற்றும் தேனை சேமித்து வைக்கும். தேன் கூட்டிலிருக்கும் தேனில் புரதங்கள், நீர்,... Read more »

விசா சர்ச்சை – ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு விளக்கமறியல்: உயர்நீதிமன்றம் உத்தரவு

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ப்ரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்கிரமசிங்க, அச்சலா வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட... Read more »