மண்சரிவு அபாயம்: 14 மாவட்டங்களில் 15,000 குடும்பங்கள் பாதிப்பு 14 மாவட்டங்களில் உள்ள 15,000 குடும்பங்கள் அதிக ஆபத்துள்ள மண்சரிவு மண்டலங்களில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) மண்சரிவு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் காமினி ஜெயதிஸ்ஸ... Read more »
நீதித்துறையில் அரசியல் தலையீடு: அவசர பாராளுமன்ற விசாரணைக்கு எதிர்க்கட்சி கோரிக்கை தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நீதிபதிகளின் நீக்கம், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் அரசியல் தலையீடு அதிகரித்துள்ளதால், இலங்கையின் நீதித்துறை சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர... Read more »
பஸ் கட்டணம் செலுத்துவதற்கு வங்கி அட்டைகள் மூலம் நாளை முதல் வசதி பொருத்தமான சாதனங்கள் உள்ள பேருந்துகளில் பயணிகள் வங்கி வழங்கிய கடன் மற்றும் பற்று அட்டைகளைப் (Credit and Debit Cards) பயன்படுத்தி பஸ் கட்டணங்களைச் செலுத்த முடியும் என்ற வசதி நாளை... Read more »
யால சரணாலயத்தில் கஞ்சா பயிர்ச்செய்கை: 2 லட்சம் செடிகள் அழிப்பு! பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நான்கு நாள் சுற்றிவளைப்பின் போது, யால சரணாலயத்தின் கோனகன் ஆர பகுதியில் மூன்று பாரிய அளவிலான கஞ்சா பயிர்ச்செய்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொலிஸாரின் கூற்றுப்படி, அந்த இடத்தில் 200,000... Read more »
லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிர்ப்பு: கூட்ட மண்டபத்திற்கு வெளியே போராட்டம் – பரபரப்பில் அல்பேட்டன்! தேசிய மக்கள் சக்தியின் (NPP) முதுகெலும்பாகத் திகழும் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா லண்டனில் கலந்துகொள்ளும் நிகழ்வுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல்... Read more »
ரணில் சிக்கலில்? மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்கு அரச பணம் – லண்டன் வரை சென்ற விசாரணை! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரித்தானியா சென்ற போது, சுமார் 1 கோடியே 66 இலட்சம் ரூபாய் (16.6 மில்லியன்)... Read more »
43,000 பேருக்கு ‘அஸ்வெசும’ பணம் இல்லை! ‘அஸ்வெசும’ (Aswesuma) நிவாரணத் திட்டத்திற்குத் தகுதி பெற்றிருந்தும், வங்கிக் கணக்கு இல்லாத ஒரே காரணத்தினால் 43,703 பயனாளிகள் கடந்த 2024ஆம் ஆண்டில் தமக்குரிய பணத்தைப் பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நலன்புரி நன்மைகள் சபை தொடர்பான 2024ஆம்... Read more »
இனவாதத்தை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்குவோம்: ஜனாதிபதியிடம் மனோ கணேசன் உறுதி! ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கும், தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நாட்டிலிருந்து இனவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கும், “இலங்கையர் தினத்தை”... Read more »
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் உதவியாளர் சிக்கினார்! கொட்டாஞ்சேனை பகுதியில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் (CCD) ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர். கடந்த 7ஆம் திகதி காரில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய... Read more »
இடைநடுவில் பழுதடைந்த அரச பேருந்து..! பரீட்சை எழுதும் மாணவர்கள் அவதி யாழ்ப்பாணம் – நாகர்கோவில் பகுதியில் அரசு பேருந்து இடை நடுவில் பழுதடைந்ததால் பரீட்சை எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இருந்து இன்று (22.11.2025) காலை பருத்தித்துறை... Read more »

