யாழில் இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது..!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை, காரில் கடத்தி சென்று, ஆடைகளை களைந்து சித்திவதைக்கு உள்ளாக்கி , தாக்குதல் மேற்கொண்ட பின்னர் , இளைஞனை வீதியில் இறக்கி விட்டு தப்பி செல்ல முற்பட்ட நபர்களை பொலிஸார் விரட்டி பிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகில் கார் ஒன்றில் வந்த... Read more »

உகந்தையில் இருந்து பயணித்த பயணம் முதல் நாள் வாகுரவெட்டையில் ஓய்வுக்காக பக்தர்கள்

உகந்தையில் இருந்து பயணித்த பயணம் முதல் நாள் வாகுரவெட்டையில் ஓய்வுக்காக பக்தர்கள் !!!!பொழுதாகும் வண்ணாத்தி கிணத்தடி!!!! கதிர்காம பாதயாத்திரை 2026 இன் முதலாம் நாள் இரவே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருப்பது, இந்த ஆன்மீகப் பயணத்தின் மீதான மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுகிறது. கதிர்காம... Read more »
Ad Widget

நயினாதீவின் நன்னீர் வளம் தொடர்பில் வஸ்பர் குழுவினரிடம் அக்கறையுடன் கருத்துரைத்த பொதுமக்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மக்கள் மயப்படுத்தப்பட்ட நீர்வள பாதுகாப்பு முயற்சியின் வஸ்பர் (WASPAR) ஒரு பகுதியாக நயினாதீவின் நீர்வளம் தொடர்பிலான கலந்துரையாடல் மற்றும் ஆய்வுப் பயணமானது மூன்றாவது தடவையாக 09.07.2026 வியாழக்கிழமை முழுநாள் களப்பயணமும், கலந்தாய்வும் இடம்பெற்றது. பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா... Read more »

யாழில் சோப்பிற்குள் ஹெரோயின் கடத்திய இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்திற்கு பார்சல் சேவையின் மூலம் வாசனை சவர்க்காரத்திற்குள் மறைத்து ஹெரோயின் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரது பார்சலில் இருந்து 7 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. இரகசிய தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார், வெளிமாவட்டத்திலிருந்து வந்த சந்தேகத்திற்கிடமான... Read more »

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: பிரித்தானியப் பெண் கைதி ஷார்லட் மே லீ பாதுகாப்பாக உள்ளார்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானியப் பெண் கைதி ஷார்லட் மே லீ (Charlotte May Lee) குறித்துச் சமூக வலைத்தளங்களிலும் வெளிநாட்டு ஊடகங்களிலும் பல்வேறு வதந்திகள் பரவின. இதனால் அவரது குடும்பத்தினரும், பிரித்தானிய அதிகாரிகளும்... Read more »

அமெரிக்கா – ஈரான் பதற்றம் மீண்டும் தீவிரம்!

அமெரிக்கா – ஈரான் பதற்றம் மீண்டும் தீவிரம்! அமெரிக்க இராணுவம், ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது. 📌 முக்கிய தகவல்கள்: 🔹 ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) சென்ற மூன்று வர்த்தக கப்பல்கள் மீது... Read more »

அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது

அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். “ஈரானின் மறைந்த... Read more »

போர்த்துகலின் தோல்வி ! பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார் ரொபர்டோ மார்டினெஸ்!

உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடரின் ‘லாஸ்ட்-16’ நாக்-அவுட் சுற்றில் ஸ்பெயின் அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்து போர்ச்சுகல் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ரொபர்டோ மார்டினெஸ் (Roberto Martinez) விலகியுள்ளார். அமெரிக்காவின் ஆர்லிங்டன் நகரில் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், கூடுதல் நேரத்தில்... Read more »

மெஸ்ஸிக்கு சோதனை: உலகக் கிண்ண வரலாற்றில் மோசமான சாதனை!

மெஸ்ஸிக்கு சோதனை: உலகக் கிண்ண வரலாற்றில் மோசமான சாதனை! ஆஸ்திரியா மற்றும் எகிப்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அடுத்தடுத்து பெனால்டி வாய்ப்புகளைத் தவறவிட்டு ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் ஒரே தொடரில்... Read more »

கரூர் நெரிசல் வழக்கு மனுவைத் திமுக திரும்பப் பெற்றுள்ளது.

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவைத் திமுக திரும்பப் பெற்றுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள், இது குறித்துப் பொதுவெளியில் பேசுவதற்குத் தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், அந்த... Read more »