194 பில்லியன் டொலர் ஜேர்மன் தங்கத்தை அமெரிக்காவில் இருந்து மீட்க வலியுறுத்தல்! அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி பெட்டகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தனது பில்லியன் கணக்கிலான தங்க இருப்புகளைத் திரும்பப் பெற வேண்டும் என ஜெர்மனி அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் குரல் கொடுத்து... Read more »
கல்முனையில் அதிர்ச்சி: 15 வயது சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேக நபர் கைது! கல்முனை தலைமையக காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில், வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 37 வயதுடைய நபர் ஒருவர் கைது... Read more »
கனடாவின் தங்க இருப்பு: ஒரு வரலாற்றுப் பார்வை! அன்று இருந்த செல்வம்… இன்று வெறும் பூச்சியம்! 1965-ஆம் ஆண்டு, கனடாவிடம் இருந்த தங்கத்தின் மதிப்பு வெறும் $1.15 பில்லியன் டாலர்கள் மட்டுமே. ஆனால், 2026-ஆம் ஆண்டின் இன்றைய தங்கம் விலையில் கணக்கிட்டுப் பார்த்தால், அதன்... Read more »
யாழ். மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதி: பணிகளைத் துரிதப்படுத்த மதிவதனி குழுவினர் நேரடி பயணம்! யாழ்ப்பாண மாநகர மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான புதிய மாநகர சபைக் கட்டடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்காக, மாநகர முதல்வர் வி.மதிவதனி தலைமையிலான குழுவினர் இன்று நேரடி... Read more »
2026-க்குள் தங்கம் $6,000-ஐத் தொடும்! – பேங்க் ஆஃப் அமெரிக்கா அதிரடி கணிப்பு! தங்கத்தின் விலை உயர்வு இப்போதைக்கு நிற்கப்போவதில்லை! சர்வதேச முதலீட்டு நிறுவனமான பேங்க் ஆஃப் அமெரிக்கா (Bank of America), தங்கத்தின் விலை வரும் 2026-ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் ஒரு அவுன்ஸ்... Read more »
ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) தேசிய மாநாட்டினை நடாத்தி, கட்சியை மீண்டும் ஒரு பெரும் சக்தியாக எழுச்சி பெறச் செய்ய அனைவரும் தயாராக வேண்டும் என கட்சியின் செயலாளர் நாயகம்... Read more »
நெடுந்தீவில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி: உள்ளூர் உற்பத்திகள் மற்றும் மக்கள் தேவைகள் குறித்து நேரடி ஆய்வு! கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் நெடுந்தீவுப் பகுதிக்கு முக்கிய கள பயணம் ஒன்றை மேற்கொண்டார். இப்பகுதியின் பொருளாதார வளங்களை... Read more »
தமிழகத்திற்குப் பெருமை! பத்ம விருதுகள் 2025: 13 தமிழர்களுக்குக் கௌரவம்! இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் (2025) குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 13 ஆளுமைகள் (3 பத்ம பூஷண் மற்றும் 10 பத்ம ஸ்ரீ)... Read more »
துரோகமா? மிரட்டலா? 15 நிமிடங்களில் சரணடையுங்கள், இல்லையென்றால் மரணம்!” வெனிசுலா இடைக்கால ஜனாதிபதி கூறுவது உண்மையா! அமெரிக்காவுடன் இரகசிய ஒப்பந்தத்தின் மூலம் டெல்சி ஆட்சியை கைப்பற்றினாரா? வெனிசுலாவில் நிகழ்ந்த அமெரிக்கப் படைகளின் ஊடுருவல் மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ பிடிபட்ட தருணத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும்... Read more »
கால்நடைகளை கடத்த முயன்ற கும்பல் மீது துப்பாக்கி சூடு..! சட்டவிரோதமான முறையில் கால்நடைகளைக் கடத்த முயன்ற கும்பலை கைது செய்ய முற்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நால்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட... Read more »

