பிரிட்டன் எச்சரிக்கையில்!

உக்ரைனுக்கு பிரிட்டன் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து பதிலடி நடவடிக்கைகள் இருக்கலாம் என பாதுகாப்பு வட்டாரங்கள் எச்சரிக்கை பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் கீவ் நகருக்கு விஜயம் செய்ததையும், உக்ரைனுக்கான பிரிட்டனின் இராணுவ ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதையும் தொடர்ந்து,... Read more »

கிண்ணியா மாணவி விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா பயணம்

தி/ கிண் முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி நூரி எதிர்வரும் 27 ம் திகதி இந்தியா பயணம் விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இணையும் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி செல்வி முஹம்மத் நிஜாம் நூரி உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண்... Read more »
Ad Widget

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ‘தர்மன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத்... Read more »

குழந்தை நட்சத்திரமாக நடித்த நக்ஷத்ராவின் நடிப்புக்கு நடிகர் தனுஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

‘இருமுடி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நக்ஷத்ராவின் நடிப்புக்கு நடிகர் தனுஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். திரைப்படத்தைப் பார்த்த தனுஷ், நக்ஷத்ராவுடன் காணொளி அழைப்பில் பேசியுள்ளார். அப்போது, “ஒருநாள் உன்னிடம் நடிப்பு கற்றுக்கொள்ள வேண்டும். மிகவும் அருமையாக நடித்திருக்கிறாய். உன்னுடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது”... Read more »

பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி!

செல்வச் சந்நிதி ஆலயத்தின் தேர் திருவிழா நாளை (27.08.2026) மற்றும் தீர்த்த உற்சவம் மறுநாள் (28.08.2026) நடைபெறவுள்ள நிலையில், ஆலயத்தை நோக்கிச் செல்லும் காவடி மற்றும் பாதயாத்திரை பக்தர்களுக்காக பலாலி வீதியில் நடந்து செல்லவும், வாகனங்களை நிறுத்தவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். 🔹 அனுமதிக்கப்படும்... Read more »

முக்கிய தகவல்: யால தேசிய பூங்காவின் I மற்றும் II வலயங்கள் ஒரு மாதம் மூடப்படுகின்றன!

வறண்ட காலநிலை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வனவிலங்குகளின் பாதுகாப்பையும் சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில், யால தேசிய பூங்காவின் I மற்றும் II வலயங்கள் 2026 செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 15 வரை சுற்றுலாப் பயணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுகின்றன.... Read more »

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை கிருதி சனோன் (Kriti Sanon) நடித்துள்ள இந்த... Read more »

கங்காரு தேசத்தில் பறவைக் காய்ச்சல் தீவிரம்: நரியும் பாதிப்பு!

ஆஸ்திரேலியாவில் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் மேலும் 5 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் அடிலெய்ட் பெருநகரப் பகுதிக்குட்பட்ட ஆஸ்போர்னில் (Osborne) உள்ள ஒரு சிவப்பு நரிக்கும், ரோப் (Robe) பகுதியில் உள்ள ஓர் ஆஸ்திரேலியக் காகத்திற்கும் பறவைக்... Read more »

மலையக மக்களின் மனோநிலை அறியாமல் குத்தகை ஒப்பந்தம் நீடிக்கப்படக்கூடாது

மலையக மக்களின் மனோநிலையை அறியாமல் தோட்டங்களின் குத்தகை காலத்தை நீடிக்க அனுமதிக்க கூடாது என்று இதெகாவின் பிரதித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை வருமாறு , Read more »

மக்களுக்காக எடுக்கும் முடிவை மீளப் பெறமாட்டோம்: ஜனாதிபதி திட்டவட்டம்

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பாதகமான எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது என்பதுடன், மக்களின் நலனுக்காக எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் திரும்பப் பெறத் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பொது மக்கள் மத்தியில் சட்டத்தின் மீதான நம்பிக்கையையும், நீதி வழங்கலை... Read more »