கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29வது பொதுப் பட்டமளிப்பு விழா..!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29வது பொதுப் பட்டமளிப்பு விழா..! கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29வது பொதுப்பட்டமளிப்பு விழாவில் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு நேற்று 04.10.2025 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட பட்டமளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் நல்லையா... Read more »

தெகிவளை புகையிரத நிலையம் அருகே துப்பாக்கிச் சூடு

தெகிவளை புகையிரத நிலையம் அருகே துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது; போதைப்பொருள், வாட்கள் பறிமுதல் ​தெகிவளை புகையிரத நிலையம் அருகே ஜூலை 18, 2025 அன்று நடந்த கொலை முயற்சி மற்றும் பலத்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, 34 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »
Ad Widget

விளையாட்டில் வெற்றி: யாழில் மனமுடைந்து 2வது மாடியில் இருந்து குதித்த மாணவி

விளையாட்டில் வெற்றி: மாணவியை ஒதுக்கிய சக மாணவிகள் – யாழில் மனமுடைந்து 2வது மாடியில் இருந்து குதித்த மாணவி யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியில், விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்ற காரணத்தால் சக மாணவிகளால் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் 14 வயது மாணவி ஒருவர், விடுதியின்... Read more »

பாதாள உலகக் குழு உறுப்பினர் எனக் கூறப்படும் பத்மேயின் தடுப்புக் காவலை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!

பாதாள உலகக் குழு உறுப்பினர் எனக் கூறப்படும் பத்மேயின் தடுப்புக் காவலை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு! ​பாதாள உலகக் குழு உறுப்பினர் எனக் கூறப்படும் கேஹெல்பத்தார பத்மேயின் தாயார், அவரது மகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவை சவால் செய்து மேன்முறையீட்டு... Read more »

புங்குடுதீவில் நீதி கோரி போராடியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்..!

புங்குடுதீவில் நீதி கோரி போராடியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்..! புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் கடந்த 10-08-2025 அன்று வாள்வெட்டு கும்பலின் கொடூரமான தாக்குதலில் பலியான தனியார் பேருந்து உரிமையாளர் ஐயாத்துரை அற்புதராசா ( அகிலன் ) என்பவரின் பூதவுடலை 15-10-2025 அன்று குறிகாட்டுவான் பிரதான... Read more »

தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அலுவலகம் பிமல் ரத்நாயக்காவால் திறந்துவைப்பு..!

தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அலுவலகம் பிமல் ரத்நாயக்காவால் திறந்துவைப்பு..! தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சிக்கான அலுவலகம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், பொது விவரம் சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்தநாயக்காவால் சற்றுமுன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.   இந்நிகழ்வில்... Read more »

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோா் தினம்..!

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோா் தினம்..! 2025 ஆண்டிற்கானசிறுவர் தினமானது “உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்” என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கயிலாசபிள்ளை சிவகரன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் 04.10.2025 ஆம் திகதி சனிக்கிழமை மு. ப 10.00... Read more »

தமிழர் பகுதியில் T56ரக துப்பாக்கி கண்டுபிடிப்பு..!

தமிழர் பகுதியில் T56ரக துப்பாக்கி கண்டுபிடிப்பு..! கிளிநொச்சி பளை இத்தாவில் பகுதியில் கடந்த 2 ம் திகதி T56ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது கடந்த இரண்டாம் திகதி மனிதாபிமான கன்னி வெடி அகற்றும் நிறுவனமான ஹலோ... Read more »

தேவிபுரத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..!

தேவிபுரத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..! கோடா, கசிப்புடன் இளைஞன் கைது முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நேற்றையதினம் (03) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு... Read more »

கைதடி ஊரியான் வீதி புனரமைப்புக்காக தற்காலிகமாக மூடப்படுகிறது..!

கைதடி ஊரியான் வீதி புனரமைப்புக்காக தற்காலிகமாக மூடப்படுகிறது..! கைதடி ஊரியான் வீதியானது வீதி புனரமைப்பு பணிகளுக்காக எதிர்வரும் 06.10.2025 தொடக்கம் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படவிருப்பதாக சாவகச்சேரிப் பிரதேசசபைத் தவிசாளர் பொ.குகதாசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; வடமாகாணசபைக்கு அருகாமையில் செல்லும்... Read more »