கைதடி ஊரியான் வீதி புனரமைப்புக்காக தற்காலிகமாக மூடப்படுகிறது..!

கைதடி ஊரியான் வீதி புனரமைப்புக்காக தற்காலிகமாக மூடப்படுகிறது..!

கைதடி ஊரியான் வீதியானது வீதி புனரமைப்பு பணிகளுக்காக எதிர்வரும் 06.10.2025 தொடக்கம் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படவிருப்பதாக சாவகச்சேரிப் பிரதேசசபைத் தவிசாளர் பொ.குகதாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

வடமாகாணசபைக்கு அருகாமையில் செல்லும் ஊரியான் வீதி ஏ9வீதிப் பக்கமாக தற்காலிகமாக மூடப்படவிருப்பதால் அவ் வீதியின் பயன்பாட்டாளர்கள் கோப்பாய்-கைதடி வீதியின் ஊடாக ஊரியான் வீதியை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin