இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட குற்றச் செயல் தொடர்பாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட குற்றச் செயல் தொடர்பாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! ​இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட, இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று நபர்கள், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் (TID) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.  ... Read more »

ரணில் விக்கிரமசிங்க மீதான வழக்கு ஜனவரி 2026 க்கு ஒத்திவைப்பு

ரணில் விக்கிரமசிங்க மீதான வழக்கு ஜனவரி 2026 க்கு ஒத்திவைப்பு ​முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான வழக்கு விசாரணை 2026 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ​பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, இன்று... Read more »
Ad Widget

CID மற்றும் NPC-இல் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கு எதிராக முறைப்பாடு

காவல்துறை மா அதிபர் புகார்: CID மற்றும் NPC-இல் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கு எதிராக முறைப்பாடு காவல்துறை மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய, ஒரு சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கு (SDIG) எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும் (CID)... Read more »

முக்கிய அறிவிப்பு – இந்திய விசா சேவைகள்: நவம்பர் 03 ஆம் திகதி முதல் புதிய மாற்றம் !!

முக்கிய அறிவிப்பு – இந்திய விசா சேவைகள்: நவம்பர் 03 ஆம் திகதி முதல் புதிய மாற்றம் !! இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நாட்டின் அனைத்து விசா விண்ணப்பம் மற்றும் அது தொடர்பான... Read more »

போர்நிறுத்தத்தை மீறிய தாக்குதல்: 100 பேர் பலி – இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரம்ப் கருத்து !!

போர்நிறுத்தத்தை மீறிய தாக்குதல்: 100 பேர் பலி – இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரம்ப் கருத்து !! அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் காசாவில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தம் நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ள போதிலும், இஸ்ரேலியப் படைகள் செவ்வாய் கிழமை முதல் புதன்கிழமை வரையான சுமார்... Read more »

களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற பிரதேச இலக்கிய விழா..! 

களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற பிரதேச இலக்கிய விழா..! கலாச்சார அலுவல்கள் திணைக்களத்துடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா பிரதேச செயலாளரும், பிரதேச கலாச்சார அதிகார சபையின் தலைவருமாகிய உ. உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு... Read more »

மன்னாரில் வெதுப்பகத்திற்கு சீல் வைப்பு..!

மன்னாரில் வெதுப்பகத்திற்கு சீல் வைப்பு..! மன்னார் நகர சபை எல்லைக்குள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம்,வெதுப்பகம் உட்பட வர்த்தக நிலையம் ஒன்றுக்குமாக இவ்வாரம் மூன்று கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர சபை எல்லைக்குள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் உணவகங்கள் தொடர்பான ஆய்வு... Read more »

இலங்கையில் கைக்குண்டு வெடிப்பு..! மூன்று இராணுவத்தினர் காயம்

இலங்கையில் கைக்குண்டு வெடிப்பு..! மூன்று இராணுவத்தினர் காயம் இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு தவறுதலாக வெடித்ததில், மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இன்றைய தினம் புதன்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.   விபத்தில்... Read more »

பிரமிட் திட்டத்தை நடத்திய சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்..!

பிரமிட் திட்டத்தை நடத்திய சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்..! பிரமிட் திட்டம் (Pyramid Scheme) ஒன்றை நடத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏழு சந்தேகநபர்களும், எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த... Read more »

பலாலி காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!

பலாலி காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்..! யாழ்ப்பாணம்- பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள தனியார் காணிகளை அவற்றின் அசல் உரிமையாளர்களிடம் மீண்டும் கையளிக்கும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், அது தொடர்பான சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும், பாதுகாப்பு பிரதானிகளின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல் ஒன்று... Read more »