அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன Independence-variant Littoral Combat Ship (LCS) வகையைச் சேர்ந்த ‘USS Canberra’ போர்க்கப்பல், எரிபொருள் நிரப்புதல் மற்றும் அத்தியாவசிய தளபாடப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான குறுகியகால நிறுத்தமாக இன்று (12) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கப்பலின் வருகையையடுத்து, கடற்படை மரபுகளுக்கு... Read more »
டெல்லியில் நடைபெற்ற NITI Aayog கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்பு புதுடெல்லியில் இன்று நடைபெற்ற NITI Aayog ஆளும் குழுக் (Governing Council) கூட்டத்தில், தமிழக முதல்வர் விஜய் பங்கேற்றார். பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்த உயர்மட்டக் கூட்டத்தில், மாநில வளர்ச்சி, பொருளாதார... Read more »
இலங்கையின் கால்பந்து வளர்சிக்கு பெரும் திருப்புமுனையாக, உலக கால்பந்து கூட்டமைப்பான FIFA நிதியுதவியுடன் புதிய சர்வதேச தர கால்பந்து மைதானம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். நீர்கொழும்பு கடோல்கலே பகுதியில் முதலீட்டு சபைக்கு சொந்தமான காணியில் இந்த... Read more »
FIFA World Cup 2026: முதல் நாளில் மெக்சிகோ மற்றும் தென் கொரியா அணிகள் அபார வெற்றி! 2026 ஆம் ஆண்டிற்கான 2026 பிஃபா உலகக்கோப்பை போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று தொடங்கின. ‘குரூப் ஏ’ பிரிவில் நடந்த முதலாவது சுற்று ஆட்டங்களில் மெக்சிகோ... Read more »
ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு இளநீர் செய்கையை முறைப்படுத்துவதற்கான விசேட திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் தலைமையில் நேற்று (11) பிற்பகல் இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. தற்போது சிதறிக்காணப்படும் இளநீர் செய்கையை முறையான,... Read more »
குருந்தூர்மலையில் சைவ கோவில் இருந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை என தொல்லியல் திணைக்களம் புத்தசாசன அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றது அதாவது அங்குள்ள ஆதி ஐயனார் கோவிலை சிதைத்து சட்டவிரோதமாக நீதிமன்ற உத்தரவுகளை மீறி குருந்தி ராஜமஹா விகாரை கட்டப்பட்டிருக்கும் நிலையில் தற்போது... Read more »
வடக்கு அயர்லாந்தில் தலைதூக்கும் இனவெறி? அச்சத்தில் இந்தியர்கள்! ➤வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டில் இனவெறி தூண்டுதலால், ஒரு இந்திய வம்சாவளி தம்பதியினரால் நடத்தி வந்த பல்பொருள் அங்காடிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. ➤கடந்த 8 வருடங்களாக வடக்கு அயர்லாந்தில் வசித்து வரும் இத்தம்பதி, இந்தத் தாக்குதல் தங்களது... Read more »
தவலாந்தண்ணை – பூண்டுலோயா பிரதான வீதியில் விபத்து. தவலாந்தண்ணையில் இருந்து பூண்டுலோயா செல்லும் பிரதான வீதியின், வெலிகட்டிய பகுதியில் இன்று மாலை கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கனரக வாகனம் வீதியின் குறுக்கே சரிந்துள்ளதால், அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது. இதனால் வாகனப்... Read more »
கேரளாவில் நீட் பயிற்சி மையத்தில் படித்துவந்த மாணவி ஐஜா மகேஷ், விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த மரணம் தொடர்பாக சந்தேகங்கள் இருப்பதாகக் கூறிய குடும்பத்தினர், முழுமையான விசாரணை நடத்தக் கோரி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று... Read more »
உள்ளத்தையே உலுக்கும் கொடூரம்! காருக்குள் ஐஸ்கிரீம் சிந்தியதற்காக 6 வயது சிறுமி கொ*லை வெறும் 6 வயதுதான் ஆன வெண்ணிலா என்ற அந்த பிஞ்சுக் குழந்தையின் உயிர் இந்த உலகிலிருந்து பறிக்கப்பட்டதற்கான காரணம், நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு அற்பமானது. காருக்குள் இருந்தபோது தவறுதலாக... Read more »

