கொழும்பு சாஹிரா கல்லூரி 13 வயதுக்குட்பட்ட டென்னிஸ் அணி பிளாட் கிண்ண பட்டத்தை வென்றது. நூருல் ஹுதா உமர் கொழும்பு சாஹிரா கல்லூரி 13 வயதுக்குட்பட்ட டென்னிஸ் அணி பாடசாலைகளுக்கிடையிலான இரண்டாம் பிரிவு டென்னிஸ் இறுதி போட்டியில் கொழும்பு ஆனந்த கல்லூரி அணியை தோற்கடித்து... Read more »
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேருந்து கட்டணங்கள் 4.24 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 28 ரூபாவில் இருந்து 27... Read more »
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) நேற்று (01) 137.86 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 11,992.91 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டன. வர்த்தக நாள் நிறைவில்... Read more »
சிறுவர்களுக்கான சிறந்ததோர் உலகை உருவாக்கும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அரசாங்கம் என்ற வகையில் அதற்குத் தேவையான தலையீட்டை செய்வதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிள்ளைகளுக்கு பாதுகாப்பானதொரு நாட்டை உருவாக்குதவற்குத் தேவையான தலையீட்டை செய்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். உலக சிறுவர் தினத்தை... Read more »
முறையான அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலை வழங்குவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய இரண்டு பெண்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த இரண்டு பெண்களில் ஒருவர் தென் கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி மூவரிடம் தலா... Read more »
மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் தேவை. இன்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று குடும்பத்துடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று தேவையற்ற பயத்தால் மன அழுத்தம் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு... Read more »
கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வைகை என்ற திரைப்படத்தில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்வசிகா (Swasika) இந்த திரைப்படத்தில் விசாகா என்ற பெயரில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, கண்டதும் காணாததும்,... Read more »
இலங்கையில் 39 வருடங்களின் பின்னர், முதன் முதலாக பணச்சுருக்கம் ஏற்பட்டது..! இலங்கையில் 39 வருடங்களின் பின்னர் முதன் முதலாக September 2024 இல் #பணச்சுருக்கம் (deflation) ஏற்பட்டுள்ளது. இதுவரை பணவீக்கம் ( inflation) என்ற சொல்லையே கேட்டுக் கேட்டு பழக்கப்பட்ட நமக்கு பணச்சுருக்கம் என்ற... Read more »
ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்ட 300 பார் பெர்மிட்களை உடனடியாக இரத்துச் செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை! செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் முன்னாள் எம்.பிக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்ட 300 பார் பெர்மிட்களை... Read more »
தற்போது ஆட்சியில் இருக்கும் ஜே.வி.பி ஊடக நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து... Read more »