அராலியில் உழவியந்திரம் மின்கம்பத்தின்மீது மோதி விபத்து..! இன்றையதினம்ஜஅராலி மத்தி பகுதியில் உழவியந்திரம் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. வர்த்தக ஸ்தாபனம் ஒன்றின் குறித்த உழவியந்திரமானது வாடிக்கையாளர் ஒருவருக்கு பொருட்களை ஏற்றிச் சென்றவேளை, வீதியால் சென்ற மாடு குறுக்கே பாய்ந்ததால் வேகக் கட்டுப்பாட்டை இழந்து... Read more »
வலி வடக்கில் இடம்பெற்ற போராட்டம்..! வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வந்தது. மயிலிட்டிச் சந்தியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பதாதைகளைத் தாங்கியவாறு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்ற... Read more »
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் காட்சி தந்த ராஜநாகம்..! இன்றைய தினம்( 21.06.2025)மாலை ஆலய வீதியில் காட்சிதந்த ராஜநாகம். திருவிழாவிற்கு முன் இவ்வாறான அதிசய காட்சிகள் நடப்பவை இவ் ஆலயத்தில் வழமையானதொன்றாகும். Read more »
காட்டுத்தடிகளுடன் ஒருவர் கைது..! விஸ்வமடு பகுதியில் இருந்து கப்ரக வாகனத்தில் காட்டுத் தடிகளை அனுமதியின்றி வெட்டி கற்பக வாகனத்தின் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட வாகனத்தின் சாரதி தர்மபுரம் போலீசாருக்கு அன்று 21.06.2025 கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக வீதி சோதனையின் மூலம்... Read more »
யாழ் வழுக்கை ஆற்றில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்ட மருத்துவ பீட மாணவர்கள்..! யாழ்ப்பாணத்தில் வழுக்கியாற்றைப் புனரமைப்பு செய்து நிலத்தடி நீர்த் தேவை மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆய்வு ஒன்றினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் இன்று ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் வறுத்தலைவிளான் பிள்ளையார்... Read more »
வவுனியா மாட்டு இறைச்சி கொல் களத்தின் சுகாதாரமற்ற நிலமை..! நடவடிக்கை எடுப்பார்களா சம்மந்தப்பட்ட அதிகாரிகள். நீங்கள் கடைகளில் வாங்கி உண்ணும் மாட்டிறைச்சிதான் இது. எவ்வளவு சுகாதாரமற்ற முறையில் பரவிக்கிடக்கிறது பாருங்கள். சாதாரண பெட்டிக்கடை ஷோகேசில் ஒரு இலையான் இருந்தால் கடையை மூடு என்று சட்டம்... Read more »
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 247 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டுள்ளது! இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் வைத்தியக கலாநிதி ராகேஷ் ஜோஷி கருத்து வெளியிடுகையில் இன்று மாலை வரை, 247 டிஎன்ஏ மாதிரிகள் பொருந்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். பலியானவர்களின் உறவினர்கள் தொடர்பு... Read more »
மட்டக்களப்பில் இடம் பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வு! சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான யோகா தின நிகழ்வுகள் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிசன், விவேகானந்த மனித வள மேம்பாட்டு நிலையம்,... Read more »
பதுளை விபத்தில் மூவர் பலி..! பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல்கல் பகுதியில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்து பதுளையிலிருந்து அனுராதபுரத்திற்கு யாத்ரீகர்கள்... Read more »
பதினோராவது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு இன்றையதினம் ஆயிரத்திற்கு மேற்பட்டோரின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் காலை 7:30 முதல் 8:30 மணி வரை யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய துணைத்... Read more »

