நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா..! 2ம் நாள் காலைத்திருவிழா 27.06.2025 Read more »
போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு..! போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.06.2025) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் நோக்கம் போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டங்களை கிராம... Read more »
அம்பாரைவில் பிள்ளையார் ஆலய கடல் தீர்த்தம் எடுத்துவரும் பூஜை..! 27.06.2025 மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு அம்பாரைவில் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக கிரியைகளுக்கான கடல் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. நாளைய தினம் தொடக்கம் 3 நாட்களுக்கு எம்பெருமானிற்கான கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது. Read more »
பல லட்சம் பெறுமதியான போதை மாத்திரை மீட்பு..! கற்பிட்டி முகத்துவாரம் கடற்கரையில் 4 பொதிகளில் 3 இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளை கைப்பற்றிய பொலிஸார். Read more »
தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்..! தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமை இன்றைய தினம் (27.06.2025 ) பி.ப 1.30... Read more »
பலாலி சந்தையை விடுவியுங்கள்..! வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பலாலி சந்தையை விடுவித்து தருமாறு கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்றைய தினம் பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்... Read more »
மத்திய கிழக்கு: இஸ்ரேல் காசா மீது குண்டுவீச்சு; ஈரான் – அமெரிக்கா பதற்றம் நீடிப்பு! காசா/தெஹ்ரான்/வாஷிங்டன் – ஜூன் 26, 2025 – மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் இன்று காலை காசா மீது நடத்திய தாக்குதல்களில்... Read more »
மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்று சர்ச்சையில் சிக்கிய ரணில்..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க நிதியை பயன்படுத்தி மேற்கொண்டதாகக் கூறப்படும் தனியார் வெளிநாட்டுப் பயணம் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. விசாரணையின் விவரங்கள் அறிக்கை... Read more »
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தமிழ் இளைஞர்கள்..! சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இவர்கள்... Read more »
சாவகச்சேரியில் பிடிபட்ட மணல் மாபியா..! சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மணல் கடத்தல் டிப்பர்கள் அகப்பட்டு வரும் நிலையில் 26/06 வியாழக்கிழமை காலை வேளையும் பொலிஸாரின் சைகையை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மற்றும் அதன் சாரதியை சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.... Read more »

