ரயில் பருவச்சீட்டை இ.போ.ச பேருந்துகளில் பயன்படுத்த அனுமதி..!

ரயில் பருவச்சீட்டை இ.போ.ச பேருந்துகளில் பயன்படுத்த அனுமதி..! நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, ரயில் மாதாந்த பருவச்சீட்டைக் கொண்டு இ.போ.ச பேருந்துகளில் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கை போக்குவரத்து சபையின் அதி சொகுசு பேருந்துகள் தவிர்ந்த... Read more »

டித்வா புயல்: உயிரிப்பு 607 ஆக உயர்வு..!

டித்வா புயல்: உயிரிப்பு 607 ஆக உயர்வு..! டித்வா புயல் அனர்த்தத்தில் இலங்கை முழுவதும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 586,464 குடும்பங்களைச் சேர்ந்த 2,082,195 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607... Read more »
Ad Widget

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தான்சானிய நாட்டவருக்கு குழந்தை பிறந்தது..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தான்சானிய நாட்டவருக்கு குழந்தை பிறந்தது..! சிறீலங்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று வெள்ளிக்கிழமை (05.12.2025) தான்சானிய நாட்டவர் ஒருவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்தப் பெண் துபாயிலிருந்து ஃபிட்ஸ் ஏர் விமானத்தில் (8D-822) வந்து சேர்ந்தார். மலேசியாவின்... Read more »

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரிக்கு பத்துலொறி அரிசி அனுப்பிய விடுதலைப் புலிகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரிக்கு பத்துலொறி அரிசி அனுப்பிய விடுதலைப் பு-லிகள் 22 பெப்ரவரி 2002 இல், தேசிய தலைவரும் பிரதம மந்திரி ரணிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட தருணம், இலங்கைத் தீவில் இரு வேறு நடைமுறை அரசுகள் செயற்பாட்டில் இருந்தன என்பதை சர்வதேசம்... Read more »

பசறை மலைச்சரிவில் மூன்று நாட்கள் மண்ணுக்குள் சிக்கிய குடும்பம்: உயிர் தப்பிய அதிசய மீட்பு!

பசறை மலைச்சரிவில் மூன்று நாட்கள் மண்ணுக்குள் சிக்கிய குடும்பம்: உயிர் தப்பிய அதிசய மீட்பு! பசறை நகரை பல நாட்களாக மூழ்கடித்த கனமழை மிகப்பெரிய மலைச்சரிவாக மாறி, குணபாலவின் சிறிய வீட்டை முழுவதுமாக புதைத்தது. அந்த வேளையில் குணபால, அவரது மனைவி சீதா மற்றும்... Read more »

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம்..!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம்..! கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நடப்பாண்டின் இறுதிக்காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் இன்றையதினம்(05.12.2025) நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.... Read more »

வெள்ள அனர்த்த சேத மதிப்பீடுகளும் நிவாரண திட்டங்களும்

வெள்ள அனர்த்த சேத மதிப்பீடுகளும் நிவாரண திட்டங்களும்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையில் காத்தான்குடியில் விசேட கூட்டம்..! அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தத்தினால், காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட வீடுகள், வியாபார நிலையங்கள், மீனவர்கள் மற்றும் அன்றாட தொழில் செய்வோர் எதிர்நோக்கிய சேதங்கள்... Read more »

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு. நாட்டில் டித்வா சூறாவளியால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், டித்வா சூறாவளியால் இந்தியர்களும் (52) பல்கேரியர்களும் (40) அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட... Read more »

இலங்கைக்கு கனடா அரசாங்கத்தின் 1 மில்லியன் கனேடிய டொலர் நிவாரண உதவி

இலங்கைக்கு கனடா அரசாங்கத்தின் 1 மில்லியன் கனேடிய டொலர் நிவாரண உதவி – கனேடியத் தமிழ் காங்கிரஸின் வரவேற்பு ஒட்டாவா – இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, கனடா அரசாங்கம் 1 மில்லியன் கனேடிய டொலர் (CAD 1 Million) மனிதாபிமான உதவியை... Read more »

இன்று நாட்டின் பல பாகங்களில் கனமழை எச்சரிக்கை! 

இன்று நாட்டின் பல பாகங்களில் கனமழை எச்சரிக்கை! ​இலங்கையில் வடகிழக்கு பருவமழை நிலை படிப்படியாக உருவாகி வருகிறது. ​வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும். ​மாலை 1.00 மணிக்கு பின் நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை... Read more »