போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனியும், வீதி நாடகமும்..! தேசிய போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்பூர் பொலிஸாரின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவணியும் ,வீதி நாடகமும் இன்று புதன்கிழமை (02.07.2025) இடம்பெற்றது. இதன்போது சேனையூர் இந்துக் கல்லூரி, கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியாலயம் ஆகிய... Read more »
யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டுக் குழுக்கூட்டம்..! யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டு குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (02.07.2025) பி.ப 2.00 மணிக்கு மாவட்டச்... Read more »
வவுனியா குருமன்காடு ஶ்ரீ விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா..! 02.07.2025 2 ம் நாள் பகல் திருவிழா Read more »
சாவகச்சேரி உப்புக்கேணி குள அபிவிருத்தி தொடர்பாக கிராம அபிவிருத்தி சங்கத்தினர் தவிசாளருடன் கலந்துரையாடல்..! சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட கோவிற்குடியிருப்புக் கிராமத்தில் அமைந்துள்ள உப்புக்கேணிக் குளத்தின் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் நகரசபையின் புதிய தவிசாளர்,உப தவிசாளர் மற்றும் செயலாளருடன் கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச்... Read more »
நவீன தொழில்நுட்பத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் அறுவடைவிழா..! விவசாயிகளிடத்தே நெற்ச்செய்கையில் நவீன தொழில்நுட்பத்தை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வடமாகாண விவசாயத்திணைக்களம் மேற்கொண்டு வருகின்ற செயலாக்கத்தின் நெல் வயல் அறுவடை விழா கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இன்று இடம்பெற்றது. நெல் விதைப்பில் நவீன முறையான... Read more »
விமலும் உள்ளே:தெற்கில் அடுத்தடுத்து கைதுகள்..! வடக்கில் புதைகுழி அகழ்வுகள் தொடர்கின்ற நிலையில் தெற்கில் முன்னாள் அரசியல்வாதிகள் மீதான கைதுகள் தொடர்கின்றன. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச மற்றும் அவரது பேத்தி டெய்சி விக்ரமசிங்க ஆகியோர் மீது பணச்சலவை சட்டத்தின்... Read more »
அருச்சுனா எம் பிக்கு ஆபத்தில்லையாம்..? யாழ்.மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்று மறுதலித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம்... Read more »
சற்றுமுன் கோர விபத்து இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!! புன்னாலைக்கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள், இன்று இரவு நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் அமைந்திருந்த மின்கம்பத்தில் மோதி... Read more »
தனியார் காணி காவல்துறையினரால் அபகரிப்பு: விகாரை அமைக்க முயற்சி..? ஓமந்தை காவல் நிலையத்திற்கு அருகில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியினை காவல்துறையினா அபகரித்து விகாரை அமைப்பதற்கு முயற்சிப்பதாக தெரிய வருகிறது. ஏ9 வீதில் ஓமந்தை காவல் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான... Read more »
அமெரிக்காவில் டொலர் மழை. முண்டியடித்து அள்ளிய மக்கள் நபரொருவரின் கடைசி ஆசையாக பல ஆயிரம் டொலர்கள் ஹெலிகொப்டரில் இருந்து கொட்டப்பட்டது! அமெரிக்காவின் டெட்ராய்டில் பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று பணத்தைப் பொழிந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது, சமீபத்தில் காலமான உள்ளூர் கார் கழுவும்... Read more »

