முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இன்று (02) கைது செய்யப்பட்டார். தற்போது முன்னெடுக்கப்பட்டு... Read more »
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (02) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கையின் நெருங்கிய நண்பராக எம்மோடு இணைந்து உயிர்களைக்... Read more »
தற்கொலை செய்து கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் தேடி அநுராதபுரம் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர். தற்போது பிரதேசவாசிகளினதும் உயிர்காக்கும் குழுவினரதும் உதவியுடன் அந்தத் தாயின் உயிரைக் காப்பாற்ற முடிந்துள்ளதுடன், இரண்டு குழந்தைகளையும் தேடும் பணிகள் தொடர்ந்தும்... Read more »
தட்டுவன் கொட்டி கிராமத்தின் வெள்ள அனர்த்த நிலைமைகளை மாவட்ட அரசாங்க அதிபர் பார்வையிட்டார்..! கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தட்டுவன் கொட்டி கிராமத்துக்கு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட குழுவினர் களவிஜயமொன்றை இன்றைய தினம்(02.12.2025)மேற்கொண்டிருந்தனர்.... Read more »
ராபின் ஸ்மித் (Robin Smith) தனது 62 வயதில் இன்று காலமானார். இவர் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராவார். இங்கிலாந்து அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்த புகழ்பெற்ற இங்கிலாந்து வீரர், சராசரியாக 43.67 ரன்களைக் குவித்தார். 1993 முதல் 2016 வரை... Read more »
காஸாவில் எழுபதாயிரத்தை கடந்த உயிரிழப்பு…… இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100ஐத் அண்மித்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் ஒக்டோபர் 10ஆம் திகதி அமுலுக்கு வந்தாலும் அவ்வப்போது இஸ்ரேல் வீரர்கள் காஸா மீது தாக்குதல்... Read more »
இலங்கையை வந்தடைந்த இந்தியாவின் மருத்துவ உதவி விமானம் இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு உடனடி மருத்துவமனை அமைப்புகள், அந்த மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் செயல்பாடுகளைப் பயிற்றுவிப்பதற்காக இந்திய இராணுவ மருத்துவர்கள் குழு மற்றும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஒரு... Read more »
நாட்டு மக்கள் அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள் :- ● பிரதமர் – 011-2321406 ● மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996 ● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171 ● அம்புலன்ஸ் (கொழும்பு)... Read more »
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு விமானப்படை விமானங்களின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டது. மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலைக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் திருகோணமலை மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இலங்கை விமானப்படையின்... Read more »
வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் 19,800 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு..! மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் பத்தொன்பதாயிரத்தி எண்நூறு (19800) ஏக்கர் விவசாய நிலங்கள்; வெள்ள நீரினால் முற்று முழுதாக பாதிப்படைந்துள்ளதாக வாழைச்சேனை கமநல... Read more »

