விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தங்கத்தைத் தேடி சம்மாந்துறையில் அகழ்வு நடவடிக்கை.!!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல் காணியொன்றில் இன்று புதன்கிழமை(17) அகழ்வுப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவுக்கமைய மேற்குறித்த அகழ்வு பணி... Read more »

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவ பகுதியில் இடம்பெற்ற விபத்து.!

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவ பகுதியில் இடம்பெற்ற விபத்து.!! யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இன்று(17) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர்,படுகாயமடைந்துள்ளதாக பூநாவ பொலிஸார் தெரிவித்தனர். நுரைச்சோலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி... Read more »
Ad Widget

திருமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமான வழக்கு மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தினர்.!!

திருமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமான வழக்கு மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தினர்.!! திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை நிறுவல் தொடர்பான வழக்கு இன்று (17) திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.... Read more »

காங்கேசன்துறை துறைமுகத்தில் பரபரப்பு.!

யாழ் காங்கேசன்துறை ஊடாக நாகைப்பட்டினம் செல்லத் தயாராக இருந்த 26 பயணிகள் தங்கம் கடத்தப்படுவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து குறித்த பயணிகள் மேலதிக ஸ்கானிங் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான... Read more »

இலங்கையின் மிகப்பெரும் மனிதப் புதைகுழியாக உருவெடுத்தது செம்மணி.!!

இலங்கையின் மிகப்பெரும் மனிதப் புதைகுழியாக உருவெடுத்தது செம்மணி.!! செம்மணி மனிதப்புதைகுழியில் இன்று மேலும் 14 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. செம்மணியில் இதுவரை 380 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முன்னதாக மன்னார் சதொச மனித புதைகுழியில் 376 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை... Read more »

கொட்டகலையில் திருமண நிகழ்வில் இரு தரப்பினரிடையே மோதல்.!!

கொட்டகலையில் திருமண நிகழ்வில் இரு தரப்பினரிடையே மோதல்.!! பொலிஸாரையும் புரட்டி எடுத்த மது பிரியர்கள் 7 பேர் கைது நுவரெலியா கொட்டகலை நகரில் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டகலை நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்குச் சென்றவர்களிடையே மோதல்... Read more »

இலங்கையின் வாகனச் சாரதிகள் கவனத்திற்கு

இலங்கையின் வாகனச் சாரதிகள் கவனத்திற்கு, இலங்கை போக்குவரத்து அபராதங்கள் – 2026 2026 ஆம் ஆண்டிற்கான போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிய அபராத விபரங்கள் 👉 சாதாரண அபராதங்கள் (Spot Fines): 💫 சீட் பெல்ட் (Seat Belt) அணியாமை – ரூ. 1,000/- 💫... Read more »

புத்தளம் கண்டல்குடா கடற்கரையில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு கைவிடப்பட்ட சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றல்

புத்தளம் கண்டல்குடா கடற்கரையில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு கைவிடப்பட்ட சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றல் கண்டல்குடா கடற்கரையோரத்தில் விமானப்படை தள எல்லைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சவக்காரம், செம்போ மற்றும் கட்டி மஞ்சள் அடங்கிய சுமார் 27 மூடைகளை கற்பிட்டி... Read more »

தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, நாட்டின் பாடசாலை மாணவர்களில் 12 சதவீதமானோர் அதிக எடை

தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, நாட்டின் பாடசாலை மாணவர்களில் 12 சதவீதமானோர் அதிக எடையுடனும், 3 சதவீதமானோர் உடல் பருமன் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சியும் குறைவடைந்துள்ள பின்னணியில், பாடசாலை மாணவர்கள் இவ்வாறான நோய் நிலைகளுக்கு ஆளாவது துரதிர்ஷ்டவசமான... Read more »

ஜூன் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

ஜூன் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு.! ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜூன் மாதத்திற்குரிய கொடுப்பனவுகளை நாளை (18) வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி, நாளை... Read more »