பிரான்சில் அவதானம் ! 

பிரான்சில் அவதானம் ! உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைக் (IBAN) குறிவைக்கும் புதிய சந்தா மோசடி ! இணையப் பயனாளர்களைக் குறிவைத்து ‘ஃபிஷிங்’ (Phishing) எனப்படும் புதிய இணைய மோசடி வலை பிரான்சில் அதிவேகமாகப் பரவி வருகிறது. பதிவு செய்யாத ஒரு கற்பனைச் சேவைக்கான... Read more »

ஒவ்வொரு உயிரும் ஒரு வெற்றி – 

ஒவ்வொரு உயிரும் ஒரு வெற்றி – பிரான்ஸ் காட்டுத்தீயில் தவித்த விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்பு! தென்மேற்கு பிரான்ஸின் Gironde பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கிய விலங்குகளைக் காப்பாற்றும் பணியில் தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ‘Wany the Pooh’ என்பது பிரான்ஸில் இயற்கை இடர்பாடுகள் மற்றும்... Read more »
Ad Widget

சர்வதேச அளவில் முத்திரை பதித்த தமிழர்

சர்வதேச அளவில் முத்திரை பதித்த தமிழர் – அவுஸ்திரேலியாவின் உயரிய அறிவியல் விருதின் இறுதிப் போட்டிக்குத் தேர்வான கிருஷ்ணன் முருகப்பன்! ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான ‘யூரேகா விருதுகளின் இறுதிப் போட்டிக்குத் தமிழறிஞரான டாக்டர் கிருஷ்ணன் முருகப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   ஆஸ்திரேலியாவின்... Read more »

கனடா வேலைவாய்ப்பு என்று கூறி எத்தியோப்பியாவுக்கு 

கனடா வேலைவாய்ப்பு என்று கூறி எத்தியோப்பியாவுக்கு அனுப்பப்பட்டு கடத்தப்பட்ட 3 இலங்கை இளைஞர்கள் மீட்பு பிரதான சந்தேக நபரும் கைது! கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி எத்தியோப்பியாவிற்கு வரவழைக்கப்பட்டு,   அங்கு கடத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கை இளைஞர்கள் கூட்டு அதிரடி நடவடிக்கை... Read more »

ஈரான் – ஈராக் எல்லையில் நடப்பது என்ன ? ஈராக்கினுள் ஊடுருவிய IRGC.

ஈரான் – ஈராக் எல்லையில் நடப்பது என்ன ? ஈராக்கினுள் ஊடுருவிய IRGC. ஈரானின் தெற்கு பிராந்தியம் மற்றும் ஹோர்முஸ் நீரினை ஆகியவற்றில் பதற்றங்கள் ஒருபுறமிருக்க, ஈரான் – ஈராக் எல்லையில் பிரிவினைவாதிகளின் ஊடுருவலுக்கு எதிரான தரை நடவடிக்கைகளை ஈரானிய படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.... Read more »

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் இலங்கை அணி! 

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் இலங்கை அணி! இலங்கை கிரிக்கெட் அணி விரைவில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சுற்றுப்பயணத்தின் போது, 🏆 இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் (ODI) தொடர், 🔥 3 போட்டிகள் கொண்ட இலங்கை... Read more »

இயக்கச்சியில் கோர விபத்தில் பெண்ணொருவர் பலி

இயக்கச்சியில் கோர விபத்தில் பெண்ணொருவர் பலி கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் யாழ்- கண்டி வீதியில் இன்று திங்கட்கிழமை (03.08.2026) ஹயஸ் வான்- மோட்டார்ச் சைக்என்பன மோதிய விபத்தில் சிக்கிப் பொதுப் பணிகளில் முன்னின்று செயற்பட்டு வந்த பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். வீதியில் மோட்டார்ச் சைக்கிளில்... Read more »

நுவரெலியாவில் சீரற்ற காலநிலை: 2,331 பேர் பாதிப்பு – 6 பேர் காணாமல் போனதாக மாவட்ட செயலாளர் தகவல்

நுவரெலியாவில் சீரற்ற காலநிலை: 2,331 பேர் பாதிப்பு – 6 பேர் காணாமல் போனதாக மாவட்ட செயலாளர் தகவல் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (03) மாலை 4.00 மணி வரையான நிலவரப்படி, நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர்... Read more »

மண்ணுக்குள் புதையுண்ட நால்வரில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு

மண்ணுக்குள் புதையுண்ட நால்வரில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு ஹட்டன் பொல்பிட்டிய, மொரஹெனகம பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக வீடொன்றின் மீது திடீரென மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், 82 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் மண்ணுக்குள் புதையுண்டு காணாமல்... Read more »

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: ஒருவர் பலி, 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: ஒருவர் பலி, 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி நிலைமையைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை! மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   அதேநேரம்... Read more »