காத்தான்குடி பாடசாலை மாணவிகள் திருமலை ஹோட்டலில் துஷ்பிரயோகம்: இருவர் கைது!

காத்தான்குடி பாடசாலை மாணவிகள் திருமலை ஹோட்டலில் துஷ்பிரயோகம்: இருவர் கைது! பெற்றோர்களின் தொல்லை தாங்க முடியாது கொழும்பு சென்று வாழ வேண்டும் என வீட்டை விட்டு வெளியேறிய நண்பிகளான 14 வயதுடைய இரு சிறுமிகளை கொழும்பு செல்லும் ரயிலில் ஏற்றிவிடுவதாக திருகோணமலையில் அமைந்துள்ள ஹோட்டல்... Read more »

ராஜபக்ச குடும்பத்துக்கு விரைவில் தண்டனை..!

ராஜபக்ச குடும்பத்துக்கு விரைவில் தண்டனை..! நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் கொள்ளையடித்த மக்கள் பணம் எங்கிருக்கின்றது என்பதை விரைவில் கண்டுபிடித்து வெளிக் கொணரவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார். ராஜபக்ச குடும்பம், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளதாக குற்றம் சாட்டிய... Read more »
Ad Widget

வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு... Read more »

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஜீப் கைப்பற்றப்பட்டது!

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஜீப் கைப்பற்றப்பட்டது! சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஜீப் வண்டியொன்றை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைப்பற்றியுள்ளது. குறித்த ஜீப் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுவதாக மேற்படி ஆணைக்குழுவின் இரகசிய மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி... Read more »

பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீா்மானங்கள்!

பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீா்மானங்கள்! எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேர்காணல் நேற்று அக்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கட்சியின் கொள்கைகளை முன்னெடுப்பதற்காக மாத்திரமே புதிய கூட்டணிகள் உருவாக்கப்படும் எனவும், பாராளுமன்ற... Read more »

தானியப் பயிா்ச்செய்கை தொடா்பில் விசேட செயற்திட்டம்!

தானியப் பயிா்ச்செய்கை தொடா்பில் விசேட செயற்திட்டம்! நாட்டில் தானியங்கள் உட்பட பல்வேறு வகையான பயிர்களின் வருடாந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்காக எதிர்வரும் பெரும்போகத்திலிருந்து விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் M.B.N.M. விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், சோளம், உளுந்து, பயறு, நிலக்கடலை... Read more »

பெண் வைத்தியர் படுகொலை விவகாரம் – வைத்தியர்கள் உண்ணாவிரத போராட்டம்!

பெண் வைத்தியர் படுகொலை விவகாரம் – வைத்தியர்கள் உண்ணாவிரத போராட்டம்! இந்தியா மேற்கு வங்கத்தில் பெண் வைத்தியர் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் உள்ளாக்கியிருந்தது. இந்த நிலையில் குறித்த பெண் வைத்தியர் கொலைக்கு நீதி கோரி ஏனைய வைத்தியர்கள்... Read more »

இதுவரை பிரச்சார செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்கள்

இதுவரை பிரச்சார செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்கள் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 34 வேட்பாளர்கள் இதுவரை தமது தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இன்னும் வழங்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய 38... Read more »

தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற அச்சம் வேண்டாம்

தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற அச்சம் வேண்டாம் இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் புத்திக டி சில்வா... Read more »

உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம் 

உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை – அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள மல்வத்தை பள்ளிவாசலுக்கு அருகாமையில் நேற்று சனிக்கிழமை மாலை... Read more »