யாழ் செம்மணி மனிதபுதைகுழியில் 7எலும்புக்கூடுகள் அடையாளம்..! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03... Read more »
கலைஞர்களின் தலையீட்டால் இடைநிருத்தப்பட்ட வடமராட்சி கிழக்கு பண்பாட்டு பெரு விழா…! வடமாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும் வடமராட்சி கிழக்கு கலாச்சார பேரவையும் வருடம் தோறும் இணைந்து நடத்தும் நடப்பு ஆண்டுக்கான வடமராட்சி கிழக்கு பண்பாட்டு பெரு விழா நாளைய... Read more »
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முதலாம் நாள் மாலைத்திருவிழா..! 29.07.2025 Read more »
முன்னாள் SDIG தனக்கு தானே கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது! பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) பிரியந்த ஜயகொடி கைது செய்யப்பட்டுள்ளார். பாதாள உலக பிரமுகர் “கேஹல் பத்தர பத்மே” தனக்கு... Read more »
இலங்கை ஏற்றுமதி 2025 முதல் பாதியில் $8.33 பில்லியனாக உயர்வு: வலுவான வளர்ச்சிப் பதிவு இலங்கை ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மொத்த வருவாய் $8.33 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டின்... Read more »
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ‘மிடிகம சஹான்’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! ஹிக்கடுவ லியனகே சஹான் சிசிகலும், ‘மிடிகம சஹான்’ என்று அறியப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர், நேற்று இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.... Read more »
தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதலுக்கு உடனடி போர் நிறுத்தம்! தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையே ஐந்து நாட்களாக நீடித்து வந்த எல்லை மோதலுக்கு “உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தம்” அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். திங்கள்கிழமை,... Read more »
இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்..! மாத்தளையில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பலாபத்வல பகுதியிலுள்ள ஒரு வீட்டில் இரு தரப்பினரிடையே நேற்று ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »
இலங்கையர் தினத்தைத் கொண்டாடுவதால் மட்டும் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது..! பொ. ஐங்கரநேசன் மகாவலி கங்கை நாடெங்கள் நாடே என்று பெருமை பொங்கப் பாடியவர்கள் தமிழர்கள். சிங்களமும் செந்தமிழும் சேர்ந்திங்கு வாழ்வதுந்தன் பெருமையம்மா என்று சகோதரத்துவம் பாடியவர்கள் தமிழர்கள். இலங்கை என்பது எம்... Read more »
வரலாற்று சிறப்பு மிகு கச்சாய் கண்ணகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற ஆடிப்பூர பூஜை..! 28.07.2025 Read more »

