பருத்தித்துறை மரக்கறி சந்தை பழைய இடத்தில் இன்று தீர்மானம்..! பருத்தித்துறை நகரசபையின் அமர்வு இன்று காலை 9:00 மணியளவில் நகரபிதா வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தலமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமானது. இதில் முதல் நிகழ்வாக சென்றகூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு அதன் மீதான நடவடிக்கைகளும் ஆராயப்பட்டதுடன்... Read more »
கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தின் வருடார்ந்த பரிசோதனை இன்று இடம்பெற்றது..! 30.07.2025 கிளிநொச்சி பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பெத்திர தந்திரி கலந்து கொண்டு பரிசோதனையை மேற்கொண்டார்.இதன்போது பொலிசாரின் சீருடைகள், வாகனங்கள், அலுவலகங்களின் செயற்பாடுகள் என்பன பரிசோதிக்கப்பட்டன. Read more »
அம்பன் பிரதேசத்தில் இருந்து இனிவரும் காலத்தில் மண் வழங்கப்படாது..! அம்பன் பிரதேசம் கடந்தகால முறையற்ற வகையில் மணல் அகழ்வால் அழிந்துசெல்லும் அபாயம், இனிவரும் காலங்களில் நல்லூரானுக்கு மணல் மண் வழங்கமுடியாது, மீள பயன்படுத்துமாறும் கோரிக்கை. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் கடந்த... Read more »
லலித் குகன் வழக்கில் சாட்சியமளிக்க தயார்..! கோட்டாபாய அறிவிப்பு 2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கில் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இந்த... Read more »
சம்பூரில் மனித எச்சங்கள் வழக்கு: 06ஆம் திகதி..! திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பில் ஆராயும் முகமாக குறித்த வழக்கானது வழக்கு மாநாடு ஒன்றிற்காக எதிர்வரும் 06ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மாநாட்டுக்கு வர வேண்டியவர்களுக்கு அழைப்பு... Read more »
மட்டக்களப்பு உணவகங்களில் திடீர் சோதனை..! பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள்இ உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனின்... Read more »
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய இரண்டாம் நாள் மாலைத்திருவிழா..! 30.07.2025 Read more »
சிறுபிள்ளையை அணைத்தவாறு எடுக்கப்பட்ட எலும்புக்கூடு..! செம்மணியில், ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி ஒன்று, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விரு எலும்புக்கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய... Read more »
செம்மணி புதைகுழிகளை ஸ்கான் செய்ய தரைப் ஊடுருவும் ராடார் தொழில்நுட்பம்! அரியாலையில் உள்ள செம்மணி பாரிய புதைகுழிப் பகுதிகளில் விரிவான தரைப் ஊடுருவும் ரேடார் (GPR) ஸ்கானிங் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேம்பட்ட ஸ்கானிங் உபகரணங்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் நிபுணர்... Read more »
மன்ஹட்டனில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு: NYPD அதிகாரி உட்பட நால்வர் பலி! நியூயார்க், அமெரிக்கா மன்ஹட்டனின் மிட் டவுனில் உள்ள பார்க் அவென்யூ வானளாவிய கட்டிடத்தில் திங்கட்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் நியூயார்க் பொலிஸ் திணைக்கள (NYPD) அதிகாரி ஒருவர் உட்பட... Read more »

