சைபர் மோசடிகளுடன் தொடர்புடைய 318 பேர் கைது..! கடந்த 2025 ஆம் ஆண்டில் இணையவழி மோசடிகள் தொடர்பில் 318 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார். கடந்த ஆண்டில் 2,000க்கும் அதிகமான சைபர் குற்றங்கள்... Read more »
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பின்னணியில் தெஹிபாலவா..? தெற்கு கடலில் மீட்கப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தொகையை, ‘தெஹிபால’ என்பவர் நாட்டுக்கு அனுப்பியுள்ளதாக சந்தேகிப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். பொலிஸ் மாஅதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய கடற்படையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், 11... Read more »
வரலாற்றுச் சிறப்புமிக்க பாம்பன் பாலம்: ஒரு சகாப்தத்தின் முடிவு புதிய பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காணத் தயாராகி வரும் நிலையில், பழைய பாரம்பரிய பாலத்தை அகற்றும் பணிகள் அடுத்த 4 மாதங்களுக்குள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1914-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட... Read more »
அமெரிக்க தாக்குதல் ஜெட் விமானங்கள் தற்போது ஜோர்டானில் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் வெளிநாட்டு செய்திகளின்படி இந்தியப் பெருங்கடலில் உள்ள கேம்ப் டியாகோ கார்சியாவில் பல்வேறு வகையான குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் போக்குவரத்து விமானங்களில் குறிப்பிடத்தக்க இயக்கங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது இந் நிலையில் அமெரிக்காவின் போர்... Read more »
2026ஆம் ஆண்டு உலக அளவில் 4-வது இடத்தைப் பிடித்த பிரான்ஸ் கடவுச்சீட்டு 2026ஆம் ஆண்டு உலகின் வலிமைமிக்க கடவுச்சீட்டுகளில் ஒன்றாக பிரான்ஸ் திகழ்கிறது. சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, பிரான்ஸ் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது 185 நாடுகளுக்கு விசா... Read more »
உக்ரைன் போருக்காக தங்கம் முழுவதையும் கரைக்கிறதா ரஷ்யா? ரஷ்யாவின் ‘தேசிய நல நிதியத்தில்’ (National Wealth Fund) இருந்த தங்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் 71 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 2022-ல் 554.9 மெட்ரிக் டன் ஆக இருந்த தங்க இருப்பு,... Read more »
‘Peace’ சபையிலிருந்து கனடாவிற்கான அழைப்பைத் திரும்பப் பெற்ற அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘Peace’ எனும் அமைதிக்கான உலகளாவிய சபையில் (Global Peace Council) இணையுமாறு கனடாவிற்கு விடுத்திருந்த அதிகாரப்பூர்வ அழைப்பினை அதிரடியாக மீளப்பெறுவதாக அறிவித்துள்ளார். பாதுகாப்புச் செலவீனங்கள் மற்றும் வர்த்தகக்... Read more »
தெற்கு ஆழ்கடலில் அதிரடி : 270 கிலோ போதைப்பொருள் மீட்பு! இலங்கை தெற்கு ஆழ்கடல் பரப்பில் முன்னெடுக்கப்பட்ட பாரிய சுற்றிவளைப்பின் போது, சுமார் 270 கிலோகிராம் போதைப்பொருட்களுடன் இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்களுக்குக் கிடைத்த... Read more »
அமெரிக்காவில் TikTok செயலியை தொடரும் ஒப்பந்தம்..! TikTok தமது அமெரிக்க வணிக நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்துள்ளது. சீன நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance), தனது அமெரிக்க கிளை நிறுவனத்தை அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யத் தவறினால், 2025 ஜனவரி... Read more »
முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்..! பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் சார்பில், அதன் ஆலோசகர் என்ற ரீதியிலேயே அவர்... Read more »

