நல்லூரில் நகைகள் அறுக்க வந்த இந்திய பெண்கள் அதிரடி கைது..! இரண்டு இந்திய பெண்கள் உட்பட 08 பெண்களைக் கொண்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலை யாழ்ப்பாணக் காவல்துறை கைது செய்வதில் வெற்றி பெற்றுள்ளது. நாட்டின் முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நடைபெறும் வருடாந்திர... Read more »
மாபியா கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த விடுதலைப் புலிகள்..! அநுர அரசு பெருமிதம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் போதைப்பொருள் மாபியாக்களால் அந்தப் பகுதிகளுக்குள் ஊடுறுவ முடியவில்லை என சமகால அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, மகிந்த... Read more »
அலுவலகத்தில் பெண்கள் கழிவறைக்குள் இளைஞர் செய்த கேவலமான செயல்..! பாணந்துறை பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் பெண்கள் கழிவறைக்குச் செல்வதை காணொளி எடுத்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மத்துகம, நவுத்துடுவ பகுதியைச்... Read more »
பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளரின் அதிரடியான செயற்பாடு..! பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட சோரன்பற்று கிராமத்தில் நீண்ட காலமாக வெள்ள அனர்த்த நிலை காணப்படுவதாக அறிந்த தவிசாளர் அதற்கான தீர்வினை உடனடியாக பெற்று கொடுத்துள்ளார் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது... Read more »
யாழ் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை..! யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் (21) திகதி விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை வழங்க பணிக்கப்பட்டுள்ளது. வழமையாக பாடசாலை... Read more »
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த திருவிழா 2025 பொதுச்சுகாதாரம் சார்ந்த பொது அறிவுறுத்தல் 1. உணவு கையாளும் நிலையங்கள் (உணவகங்கள், இனிப்பு கடைகள்,மிக்சர் கடைகள்,ஐஸ்கிறீம் கடைகள்,கருஞ்சுண்டல்,தும்புமிட்டாய்,ஏனையவை) தத்தமது உள்ளூராட்சி சபைகளின் நடப்பாண்டிற்கான வியாபார அனுமதியை பெற்றிருத்தல் வேண்டும். 2. உணவு கையாளும் நிலையங்களில் கடமைபுரிபவர்கள்... Read more »
மண்டைதீவு மனிதப் புதைகுழிக்கு சாட்சியங்கள் உண்டு – வேலணை பிரதேச சபையில் முன்வைப்பு..! 1990 களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின்... Read more »
கல்வி அபிவிருத்தி குழுமம் ஊடாக மலையக முன்பள்ளி ஆசிரியர்களின் மேற்படிப்புக்கு நிதி உதவி..! இலங்கை மற்றும் இலண்டன் கல்வி அபிவிருத்திக் குழுமம் ஊடாக மலையக முன்பள்ளி ஆசிரியர்களுடைய என்.வி.கியூ -4 தர மேற்படிப்பிற்கு முதற்கட்டமாக எட்டு இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.... Read more »
தவிசாளர்களும் செயலாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும்..! வடக்கு ஆளுநர் நான் பெரிது, நீ பெரிது என்று பாராமல் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களும், செயலாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி... Read more »
நடமாடும் சேவை மூலம் இனங்காணப்பட்டவர்களில் முதற்கட்டமாக 36 பேருக்கு இரு வாரத்தில் கண்புரை சிகிச்சை (Cataracts) நடைபெறும்..! அரசாங்க அதிபர் தெரிவிப்பு கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் மற்றும் உடுவில் பிரதேச செயலகத்திலும் முறையே கடந்த 14 ஆம்... Read more »

