தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய கொடி ஏற்றம்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய கொடி ஏற்றம்: சுகாதார நடைமுறை தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு..! வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் சனிக்கிழமை மதியம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 06ஆம் திகதி காலை தேர் திருவிழாவும்... Read more »

யாழில் மீட்கப்பட்ட T56ரக துப்பாக்கிகள்..!

யாழில் மீட்கப்பட்ட T56ரக துப்பாக்கிகள்..! யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் இன்று மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியிலுள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசலகூடத்திற்கான குழி வெட்டுவதற்காக முற்பட்ட வேளை சந்தேகத்துக்கிடமான பொருள் காணப்படுவதை அடுத்து பொலிசார் ஊடாக... Read more »
Ad Widget

யாழ்ப்பாணத்தில் பாஸ்போட் வழங்கும் பணி எதிர்வரும் 01-09-2025 ஆம் திகதி முதல் ஆரம்பமாக உள்ளது.

யாழ்ப்பாணத்தில் பாஸ்போட் வழங்கும் பணி எதிர்வரும் 01-09-2025 ஆம் திகதி முதல் ஆரம்பமாக உள்ளது. அதற்காகத் தயார்படுத்தப்படும் கட்டிடத்தையே இப் படத்தில் காண்கிறீர்கள். யாழ்ப்பாணக் கச்சேரியில் கச்சேரி நல்லூர் வீதியின் பக்கமாகப் பிரத்தியேகமாக இக் கட்டிடப் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மிகவும் மகிழ்ச்சியான செய்தி. பாஸ்போட்... Read more »

“சில சக்திவாய்ந்த உலகத் தலைவர்கள் மனநோயாளிகள்” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

“சில சக்திவாய்ந்த உலகத் தலைவர்கள் மனநோயாளிகள்” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்களின் சூத்திரதாரியை எதிர்கொள்ள இலங்கை ஆற்றலற்றது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்த நபர் அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு நன்கு... Read more »

மூன்று சந்தேக நபர்களைத் தேடி பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

வவுனியா கைக்குண்டு விவகாரம்: மூன்று சந்தேக நபர்களைத் தேடி பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை வவுனியாவில் கைக்குண்டு விவகாரம் தொடர்பாகத் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதில் பொதுமக்கள் உதவியை காவல்துறை கோரியுள்ளது.   கிரிபத்கொடவில் ஒரு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து... Read more »

சாந்த முதுங்கொடுவ கொலை வழக்கு: துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது

சாந்த முதுங்கொடுவ கொலை வழக்கு: துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவவை சுட்டுக் கொன்றவர் குற்றப் புலனாய்வுத் துறையின் விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.   சம்பவம் குறித்து, கடந்த அக்டோபர் 1ஆம் திகதி... Read more »

மண்டைதீவில் 1990களில் காணாமல் போனவர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மனிதப் புதைகுழியை விசாரிக்க அழைப்பு

மண்டைதீவில் 1990களில் காணாமல் போனவர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மனிதப் புதைகுழியை விசாரிக்க அழைப்பு மண்டைதீவுப் பிரதேசத்தில் மனிதப் புதைகுழிகள் உள்ளதாக வேலணை பிரதேச சபை உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.   1990களில் இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி மற்றும் மண்கும்பான் ஆகிய... Read more »

சுதந்திரப் பத்திரிக்கையை நசுக்கும் அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டம்!

சுதந்திரப் பத்திரிக்கையை நசுக்கும் அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டம்! வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஊடக ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் நாளை (ஆகஸ்ட்... Read more »

பண்டாரகம, தும்போதிய பாலத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: ஒருவர் பலி!

பண்டாரகம, தும்போதிய பாலத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: ஒருவர் பலி! பண்டாரகம, தும்போதிய பாலம் அருகே காரில் பயணித்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். பொலிஸார் இதுகுறித்து தெரிவிக்கையில், T-56... Read more »

சட்டக் கல்வியை தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க BASL கோரிக்கை!

சட்டக் கல்வியை தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க BASL கோரிக்கை! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), தேசிய கல்வி பாடத்திட்டத்தில் ‘சட்டம்’ என்ற பாடத்தை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளது. கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு அனுப்பிய கடிதத்தில், ஆரம்பக் கல்வியில் ‘சட்டம்’ அல்லது அதுபோன்ற ஒரு... Read more »