இந்த அரசாங்கத்தின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது – ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், தற்போதைய அரசாங்கத்தின் உண்மையான முகம் இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவதற்கு... Read more »
ரணிலுக்கு அர்ஜுன மகேந்திரன் பத்திரப் பிணை மோசடி வழக்கில் தொடர்பா? இலங்கையில் பல ஊடகங்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அர்ஜுன மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன. அந்நேரத்தில் பிரதமராக இருந்த விக்கிரமசிங்க,... Read more »
மருத்துவர்களின் வேலைநிறுத்தம்: திங்கட்கிழமை முதல் நாடு தழுவிய போராட்டம் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), மருத்துவ இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அடுத்த திங்கட்கிழமை (25) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. இந்த வேலைநிறுத்தம் திங்கட்கிழமை காலை 08 மணிக்கு நாடு... Read more »
ரணிலின் வெளிநாட்டுப் பயணத்திற்கு நிதியளித்தது குறித்து முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் மீது விசாரணை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கு நிதியுதவி அளித்தமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு எதிராக விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை பொலிஸார் இன்று (23)... Read more »
திரையரங்கு சிற்றுண்டிச்சாலைகள் மீது திடீர் சோதனை: அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை கொழும்பிலுள்ள மூன்று திரையரங்க சிற்றுண்டிச்சாலைகளில், பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நேற்று (22) திடீர் சோதனைகளை நடத்தியது. அதிகபட்ச... Read more »
சுண்டிக்குள பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி மீனவர் கொலை..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குள பகுதியில் வாளால் வெட்டி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சி கிழக்கு சுண்டிக்குள பகுதியில் அமைந்துள்ள உடப்பு பிரதேசத்தை சேர்ந்த... Read more »
மட்டக்களப்பு கல்லடியில் விபத்து..! ஆரையம்பதியை சேர்ந்த குடும்பம் ஒன்று கொழும்பிலிருந்து திரும்பி வரும்போது அவர்கள் பயணித்த கார் மட்டு கல்லடியில் விபத்துக்குள்ளானது இன்று அதிகாலை மட்டு கல்முனை வீதியூடாக பயணித்த கார் ஒன்று கல்லடி பிரதேசத்தால் பயணிக்கும் போது கல்லடி ஸ்ரீ வேலாயுத சுவாமி... Read more »
ஓட்டமாவடி மத்திய மீன் சந்தைக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் – உழவு இயந்திரம் மோதி விபத்துச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தகவல் – கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை Read more »
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய கொடியேற்றம்..! 23.08.2025 Read more »
பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும்..! பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும் யாழ். சரஸ்வதி மண்டபத்தில் இன்று (23.08.2025) இடம்பெற்றது. பனை அபிவிருத்தி சபைத் தலைவர் ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கடற்றொழில் மற்றும்... Read more »

