பிணை விடுதலை பெறுவதற்காக ரணில் நடத்தும் நாடகம் என சந்தேகம் தோன்றுகிறது..! நீதிமன்றத்தில் கால் மேல் கால் போட்டு நன்கு ஆரோக்கியமாக இருந்த ரணில் அவர்கள் கைது செய்யப்பட்டதும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் அளவிற்கு சுகயீனம் அடைந்துள்ளாராம். அவருக்கு வந்த அதிசய... Read more »
ரணில் மீது சட்டம் பாய்ந்துள்ளதால் ராஜபக்சக்கள் ஆட்டம் கண்டுள்ளனர்..! *ரணிலுக்கு நடந்தது போல் வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் வாழ்விலும் வசந்தம் பிறக்கும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்* “ வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். தையிட்டு விகாரைப்... Read more »
செம்மணி மனித புதைகுழி அகழ்வு நாளை ஆரம்பம்..! செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நாளைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில்... Read more »
ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »
சுமந்திரன் ரணில் வீட்டிலையா..? பிமலுக்கு வந்த சந்தேகம் ரணில் வீட்டில் இருந்தா சுமந்திரன் , ரணிலை விளக்கமறியலில் வைத்தது தவறு என தொனிப்பட அறிக்கை விட்டாரா என என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி... Read more »
மிகப் பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்ட ஆழியவளை கரப்பந்தாட்ட மைதானம்..! யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை அருணோதயா விளையாட்டு கழகத்தினர் கரப்பந்தாட்ட மைதான திறப்பு விழா இன்றைய தினம் (24) மாலை 6 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது இவ் நிகழ்வானது விநாயகமூர்த்தி நினைவாக... Read more »
கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயம் கருங்கல்_கோவில் அமைக்கும் பணி இன்று (24.08.2025) அடிக்கல் வைக்கும் நிகழ்வுடன் ஆரம்பம் Read more »
உப்புக்கேணி குளத்துக்கு பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட வேண்டும்..! சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட உப்புக்கேணிக் குளத்திற்கு உடனடியாக நகரசபையினரால் பாதுகாப்புச் சுவர் அல்லது இரும்பிலான வேலி அமைக்கப்பட வேண்டும் என கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கமானது நகரசபையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. கோவிற்குடியிருப்பு-உப்புக்கேணிச் சூழல்... Read more »
தென்மராட்சியில் சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்த இட ஒதுக்கீடு அவசியம்..! நகரசபை உறுப்பினர் பவுலினா சுபோதினி அறுபது கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட தென்மராட்சிப் பிரதேசத்தில் பெண் தலைமை மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுடைய உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான தளம் இன்மையால் அவர்கள் தமது உற்பத்திகளை... Read more »
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரண்டாம் நாள் திருவிழா..! 24.08.2025 Read more »

