பாதுகாப்பு காரணங்கள் காரணமாக கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணியினை விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி ஏ9 வீதி காக்கா கடைச் சந்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணியினையும் கட்டடத்தினையும் விடுவித்து தருமாறு கிளிநொச்சி ஊடக இல்லம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை சில மாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்தனர். 2009 இற்கு முன்னர் கிளிநொச்சி ஊடக இல்லமாக செயற்பட்ட குறித்த... Read more »

ADB இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் கடன்!

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை வழங்கியுள்ளது. இதில் 200 மில்லியன் டொலர், வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி திட்டத்தின் முதல் துணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கொள்கை அடிப்படையிலான கடனாக வழங்கப்பட்டுள்ளது. நிலையான பொருளாதாரத்தை... Read more »
Ad Widget

வரலாற்றில் புதிய அத்தியாயம்! இலங்கை–வியட்நாம் இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்!

இனி வியட்நாமுக்கு நேரடி பயணம்! இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான நேரடி விமான சேவை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ✈️ வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் VN-671 என்ற முதல் விமானம், ஹோ சி மின் நகரிலிருந்து புறப்பட்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. 💦... Read more »

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் 20 வயது மாணவி உயிரிழப்பு — இரு மாணவிகள் அதிர்ச்சியில் வைத்தியசாலையில்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை, நடனக் கல்லூரி விடுதியில் இன்று (19) பிற்பகல் 20 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். திருக்கோவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் RDA வீதியைச் சேர்ந்த குறித்த மாணவி, நாடகத்துறைக்கு தெரிவாகி சுமார் மூன்று... Read more »

பயணிகள் உயிரோடு விளையாட்டா? 7,602 சோதனைகளில் அதிர்ச்சி தகவல்!

பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களில் 10% வரை போதைப்பொருள் பாவனை கண்டறியப்பட்டதாக அதிர்ச்சி தகவல்! இந்த ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களில் 5% முதல் 10% வரையிலானோர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர்... Read more »

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த குவைத் மானிய உணவுப் பொருட்கள் பறிமுதல்!

6 கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,236 பொருட்கள் சிக்கின – கடத்தல்காரர்களுக்கு கடும் எச்சரிக்கை குவைத் அரசாங்கம் தனது குடிமக்களுக்கு மானிய விலையில் வழங்கும் உணவுப் பொருட்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு ஏற்றுமதி செய்யத் தயாராக இருந்த நிலையில், குவைத் சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை அதிரடியாகப்... Read more »

ட்ரம்ப்பின் எச்சரிக்கை எதிரொலி: கச்சா எண்ணெய் விலை மீண்டும் 90 டொலரைத் தாண்டியது

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஓமான் தொடர்பான கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் அதிரடி விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 90 அமெரிக்க டொலரைத் தாண்டி, 91.24 டொலராக... Read more »

நீர்ப்பற்றாக்குறையால் 73,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

வறட்சியான காலநிலை காரணமாக மாவட்டங்கள் 5இல் 73,000க்கும் மேற்பட்ட மக்கள் நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக ஆபத்து நிவாரண சேவைகள் மையம் தெரிவித்துள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.4,800 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். வறட்சி நிலை தொடரும் நிலையில், பாதிக்கப்பட்ட... Read more »

திருமணமாகி 3 மாதங்களேயான யுவதிக்கு நேர்ந்த சோகம்

திருகோணமலை, நிலாவெளி – இக்பால் நகரைச் சேர்ந்த 31 வயதுடைய இளம் யுவதி ஒருவர், திருமணமான சில மாதங்களிலேயே தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கடந்த மே மாதம் 20ஆம் திகதி திருமணம் செய்துகொண்ட இவருக்கு, கடந்த 6ஆம் திகதி வீட்டு வளாகத்தில் குப்பைகளை... Read more »

ஆர்டிக் பனிப்பாறைகளை காப்பாற்ற விஞ்ஞானிகளின் வித்தியாசமான முயற்சி!

குளிர்காலத்தில் ஆர்டிக் கடலின் பனிப்பரப்பு மீது கடல் நீரை பம்ப் செய்து ஊற்றினால், அது மீண்டும் உறைந்து பனி இன்னும் தடிமனாகுமா? இதைதான் இப்போது ஆராய்ச்சியாளர்கள் சோதித்து பார்க்கிறார்கள். கனடாவில் உள்ள Cambridge Bay பகுதியில், Real Ice என்ற ஆய்வுக் குழு காற்றாலை... Read more »