மஹிந்தவிடம் இருப்பதனை விட அநுரவிடமிருப்பது பவர்புல்: எனக்கு அவரைப் பிடிக்கும்! – டயனா

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் மாயப் பந்து இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்க்ஷவின் மாயப் பந்தை விட அநுரவின் மாயப் பந்து அதிக சக்தி வாய்ந்தது எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குறிப்பிடுகின்றார். திருடர்களைப் பிடிக்க வந்த அநுரகுமார திஸாநாயக்கவை தனக்குப் பிடிக்கும் என்று... Read more »

நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் அதிகாரிகள் குழு: தடைவிதிக்க நீதிமன்றில் மனு!

கலால் திணைக்களத்தின் உயர் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்க வேண்டாம் என உச்ச... Read more »

பாலஸ்தீன நெருக்கடி தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி எவ்வித அறிக்கையும் வெளியிடாதது வருத்தமளிக்கிறது

பாலஸ்தீன நெருக்கடி தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் எவ்வித அறிக்கையும் வெளியிடாதது வருத்தமளிக்கிறது காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு எதிராக 2023 அக்டோபர் 7, இஸ்ரேல் ஆரம்பித்த இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீடு கோரி முஸ்லிம் முற்போக்கு சக்தி... Read more »

நிந்தவூர் அல்-மதீனாவின் தொடரும் கபடி வரலாற்று சாதனைகள்

எமது நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தின் 20 வயதுப் பிரிவு கபடி அணியினர் கடந்த 04,05,06.10.2024 கேகாலை வித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட கபடி போட்டியில் மூன்றாம் இடம் வென்று வெண்கல பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்துவதோடு... Read more »

“நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா”

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்துள்ளதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது. மேலும் இ.தொ.கா வின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர். 2024 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி... Read more »

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இ.தொ.காவின் அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட இ.தொ.கா முடிவு செய்துள்ளது. அதன்படி இம்முறை இடம்பெறும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலின், நுவரெலியா மாவட்டத்தில் நான் உட்பட தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் போட்டியிடவுள்ளோம் என ஜீவன் தொண்டமான்... Read more »

இந்திய ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதினை பெற்றுக்கொண்டார் லைக்கா புரடக்ஸனின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன்

இந்தியாவின் 70 வது தேசிய விருது வழங்கும் விழாவில், சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதினை, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், லைக்கா புரடக்ஸன் நிறுவனத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் இந்திய ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை... Read more »

இலங்கைக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கத்துவம்?

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அங்கத்துவம் பெறும் இலங்கையின் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இம்முறை ரஷ்யாவில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொள்ள மாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.... Read more »

தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையவிருந்த ஏற்றுக்கொள்ளும் திகதி 2024 ஒக்டோபர் 10 (வியாழன்) நள்ளிரவு 12.00 மணி... Read more »

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் ஆரம்பம்!

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத்... Read more »