ஈரானுக்கு கடும் எச்சரிக்கை: இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை!

ஈரானுக்கு கடும் எச்சரிக்கை: இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை! உடன்பாடு இன்றேல் உட்கட்டமைப்புகள் நிர்மூலமாகும்! அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாளை (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் அமெரிக்கக்... Read more »

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பாகிஸ்தான் இராணுவத்தளபதி ஒரு ‘சிவப்பு எச்சரிக்கை’?

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பாகிஸ்தான் இராணுவத்தளபதி ஒரு ‘சிவப்பு எச்சரிக்கை’? – அமெரிக்க உளவுத்துறை தகவல்! பாகிஸ்தான் இராணுவத்தளபதி ஜெனரல் அசிம் முனிர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினருக்கு ஒரு நம்பிக்கையற்ற அல்லது ஆபத்தான காரணியாக (Red-flag liability)... Read more »
Ad Widget

டொலரின் ஆதிக்கம் சரிகிறதா?

டொலரின் ஆதிக்கம் சரிகிறதா? டிரம்பின் கொள்கைகளால் அமெரிக்கா தனது முக்கிய நிதிப் பலத்தை இழக்கும் அபாயம்! உலகப் பொருளாதாரத்தில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்க டொலர், தனது மிக முக்கிய நிதிச் சலுகைகளில் ஒன்றை விரைவில் இழக்கக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள்... Read more »

பிரான்சில் மருத்துவப் படிப்பில் மாபெரும் சீர்திருத்தம்

பிரான்சில் மருத்துவப் படிப்பில் மாபெரும் சீர்திருத்தம்: மாணவர்களுக்கு மகிழ்ச்சி, ஆனால் நிதி நெருக்கடியால் பல்கலைக்கழகங்கள் அதிர்ச்சி! பிரான்சு அரசாங்கம் மருத்துவப் படிப்புகளுக்கான முதல் ஆண்டு நுழைவு முறையில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. மாணவர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று தற்போதைய சிக்கலான நுழைவு முறைகள் ரத்து... Read more »

ஈரான் போரின் தாக்கத்தால் உச்சம் தொடும் தங்கம்

ஈரான் போரின் தாக்கத்தால் உச்சம் தொடும் தங்கம்: விலை இன்னும் அதிகரிக்குமா? முதலீடு செய்யலாமா? இன்றைய உலகளாவிய நிலவரம்! உலகச் சந்தைகளில் தங்கத்தின் விலையானது வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்களின் பரிவர்த்தனைகளுக்கு ஏற்ப, தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் நிமிடத்திற்கு நிமிடம் நேரலையில் மாறிக்கொண்டே இருக்கிறது.... Read more »

இந்தியா – ரஷ்யா இடையே புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்: படைவீரர்கள் மற்றும் போர்க்கப்பல்களை நிலைநிறுத்த அனுமதி!

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர இராணுவத் தளவாட ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரு நாடுகளும் தத்தமது எல்லைகளுக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வெளிநாட்டு இராணுவப் படைகள் மற்றும் போர்க்கருவிகளை... Read more »

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான் – உலகளாவிய எரிபொருள் சந்தையில் பதற்றம்!

அமெரிக்காவுடனான மோதல் முற்றியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையைத் தளர்த்தத் தவறியதே இந்த முடிவுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா தனது கடல்சார்... Read more »

ஹார்முஸ் நீரிணை குறித்து, ஈரான் கடும் எச்சரிக்கை!

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடுமின்றி தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, ஈரானின் முதல் துணை அதிபர் மொஹமட் ரேசா ஆரிஃப் தேசத்தின் இறையாண்மையை வலியுறுத்தி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹார்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் அதிகாரம் முதல், அமெரிக்க-இஸ்ரேலிய... Read more »

ஈரான் – இஸ்ரேல் பதற்றம்: போர் மேகங்கள் மீண்டும் சூழ்கிறதா? – “மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும்”?

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானுடனான இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான தற்காலிகப் போர்நிறுத்தப் பேச்சுகள் இஸ்லாமாபாத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள போதிலும், அண்மைக்காலமாக அங்கு... Read more »

கிவ்வில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி; மொஸ்கோவில் பிறந்த நபர் காவற்துறையினரால் சுட்டுக்கொலை!

உக்ரைன் தலைநகர் கிவ்வின் ஹொலோசிவ்ஸ்கி (Holosiivskyi) மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 18, 2026) இடம்பெற்ற பயங்கர துப்பாக்கிச் சூடு மற்றும் பிணைக்கைதிகள் கடத்தல் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிதாரியை உக்ரைன் காவற்துறையினர் அதிரடியாகச் சுட்டுக்கொன்றதை அடுத்து இந்த பதற்றநிலை முடிவுக்கு வந்தது. இன்று... Read more »