யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வைத்திருந்த 4 இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வைத்திருந்த 4 இளைஞர்கள் கைது ​யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வைத்திருந்த நான்கு நபர்கள் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 16 வயதுடைய சிறுவனும் உள்ளடங்குகிறார். ​கைது செய்யப்பட்டவர்கள் 16, 18, 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என்றும், அவர்களிடமிருந்து 170 மில்லிகிராம்... Read more »

ரஷ்யா, ஓமான், துபாய் மற்றும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 15 பாதாள உலக உறுப்பினர்கள்

ரஷ்யா, ஓமான், துபாய் மற்றும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 15 பாதாள உலக உறுப்பினர்கள்: பாதுகாப்பு அமைச்சர் தகவல் ​இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டிருந்த 15 இலங்கை பாதாள உலக உறுப்பினர்கள் ரஷ்யா, ஓமான், துபாய் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »
Ad Widget

முல்லைத்தீவில் புதிய கலங்கரை விளக்கம் அமைக்கப்படும்: அமைச்சர்கள் உறுதி

முல்லைத்தீவில் புதிய கலங்கரை விளக்கம் அமைக்கப்படும்: அமைச்சர்கள் உறுதி ​மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோர் முல்லைத்தீவில் விரைவில் கலங்கரை விளக்கம் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். ​நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கடற்றொழில் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது,... Read more »

யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் உயிரிழப்பு..!

யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் உயிரிழப்பு..! யாழ்ப்பாணத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை – வித்தகபுரத்தை சேர்ந்த 82 வயதான வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றுமுன்தினம் (09)... Read more »

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் தேவையான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்..!?

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் தேவையான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்..! – ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் கோரிக்கைக்கு நீதி அமைச்சர் பதில். பாராளுமன்றத்தில் நேற்று (10) நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட அறிக்கை சமர்ப்பித்து குருக்கள்மடம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்... Read more »

மட்டக்களப்பில் மூன்றாவது காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டம்..!

மட்டக்களப்பில் மூன்றாவது காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டம்..! மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாவது காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட... Read more »

கொமர்சல் வங்கியால் கௌரவிக்கப்பட்ட மாணவர்கள்..!

கொமர்சல் வங்கியால் கௌரவிக்கப்பட்ட மாணவர்கள்..! 2024 ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று பாடசாலை ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பாடசாலை மாணவர்கள் கொமர்சல் வங்கியின் வடபிராந்திய கிளையினரால் நேற்றைய தினம் (10) கௌரவிக்கப்பட்டனர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரீட்சையில்... Read more »

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தால் மரக் கூடுகள் வழங்கி வைப்பு..!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தால் மரக் கூடுகள் வழங்கி வைப்பு..! வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம் அமைப்பின் ஊடாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன் வீதி ஓரமாக நாட்டப்பட்டிருக்கும் நிழல்தரு புங்கை மரக்கன்றுகளை முழுமையாக பாதுகாத்து கொடுக்கும் நோக்கில் மரக்... Read more »

பாடசாலை மாணவர்களுக்கான பாதுகாப்பு அற்ற போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு..!?

பாடசாலை மாணவர்களுக்கான பாதுகாப்பு அற்ற போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு..! நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் திரு க. கனகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்கள் எதிர் நோக்கும் போதைப் பழக்கம் மற்றும் குறிப்பாக... Read more »

மட்டக்களப்பில் இடம்பெற்ற கைத்தொழில் அபிவிருத்திசபை தலைவருடன் விசேட கலந்துரையாடல்..!

மட்டக்களப்பில் இடம்பெற்ற கைத்தொழில் அபிவிருத்திசபை தலைவருடன் விசேட கலந்துரையாடல்..! மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழில் துறையினை மேம்படுத்துவதற்கு கைத்தொழில் அபிவிருத்திசபையின் தலைவர் ரவி நிசங்கவிற்கும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் (10) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில... Read more »