விவசாய சமூக பண்ணை அமையவுள்ள பிரமந்தனாறுக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்..!

விவசாய சமூக பண்ணை அமையவுள்ள பிரமந்தனாறுக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்..! காலநிலைக்கு அமைவான விவசாய சமூக பண்ணை அமையவுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதிக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட... Read more »

வட கிழக்கு பருவமழை வீழ்ச்சிக்கான முன்னாயத்த கலந்துரையாடல்..!

வட கிழக்கு பருவமழை வீழ்ச்சிக்கான முன்னாயத்த கலந்துரையாடல்..! வட கிழக்கு பருவமழை வீழ்ச்சிக்கான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (25.09.2025) மு. ப. 11.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போா்... Read more »
Ad Widget

வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய 5ம் நாள் இரவுத்திருவிழா..!

வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய 5ம் நாள் இரவுத்திருவிழா..! 25.09.2025 Read more »

சிறைக்குச் செல்லும் பிரான்சின் முன்னாள் அதிபர் சர்கோசி:

சிறைக்குச் செல்லும் பிரான்சின் முன்னாள் அதிபர் சர்கோசி: பிரான்சின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு, பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், லிபிய நிதியுதவி வழக்கில் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாத இறுதிக்குள் அவர் சிறைக்குச் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.... Read more »

இந்திய உயர்ஸ்தானிகர் மகிந்த ராஜபக்சவை தங்கல்லையில் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் மகிந்த ராஜபக்சவை தங்கல்லையில் சந்திப்பு ​இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஷா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை புதன்கிழமை அன்று, தங்கல்லையில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தில் சந்தித்துள்ளார். ​முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகளை நீக்கும் புதிய சட்டத்தின் காரணமாக, கொழும்பில்... Read more »

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அறிமுகம்

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அறிமுகம்: அமைச்சர் எரங்க வீரரத்ன ​டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் எரங்க வீரரத்ன இன்று (செப்டம்பர் 24, அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (e-NIC) வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என தெரிவித்தார்.... Read more »

உற்பத்தித் திறன் மூலம் வளமான கிராமம்

உற்பத்தித் திறன் மூலம் வளமான கிராமம் – வடமாகாண உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு..! உற்பத்தித் திறன் மூலம் வளமான கிராமம் – சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்டம் – வடமாகாண உற்பத்தித் திறன் உத்தியோகத்தர்களுக்கானசெயலமர்வானது மேலதிக அரசாங்க அதிபர் திரு கே... Read more »

திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..!

திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..! கட்டு வலையிலுருந்து மீன்களை திருடுபவர்களுக்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்போருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள மீன்பிடி திணைக்களத்தின் முன்பாக மீனவர்கள் இன்று புதன்கிழமை (24.09.2025) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   திருகோணமலை –... Read more »

வடக்கில் இதுவரை காணத சம்பவங்கள் ஆளுநர் செயலகத்தில் நடக்கிறது.

வடக்கில் இதுவரை காணத சம்பவங்கள் ஆளுநர் செயலகத்தில் நடக்கிறது. கடந்த புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளியை பார்க்கும் போது வடக்கின் மூன்று மாவட்டங்கள் யாழ்பாணத்தை விட வளர்ந்து விட்டன எனக் கூறுவதிலும் பார்க்க யாழ்ப்பாணம் பின்னோக்கி சென்று விட்டதே உண்மை. வடமாகாண ஆளுநர்... Read more »

அர்க்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ்: டெல் அவிவிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

அர்க்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ்: டெல் அவிவிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவை ஆரம்பம் ​இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரவின் கூற்றுப்படி, அர்க்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ் (Arkia Israel Airlines) நிறுவனம் டெல் அவிவிலிருந்து கொழும்புக்கு புதிய நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது. இந்தச்... Read more »