ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்..! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பொன்று கட்சியின் தேசியத்தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஞாயிற்றுக்கிழமை (5) முஸ்லிம் காங்கிரஸ், தலைமையகமான தாருஸ்ஸலாமில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ... Read more »
மாணவர்களை இலக்காகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய நிகழ்ச்சித்திட்டம்..! சுற்றுலாத்துறையூடாக மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் நோக்குடன் யாழ் மாவட்ட செயலகத்தில் “Hotel Operation Multitasker National Program” எனுன் தேசிய நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது. வடக்கு கிழக்கு மாணவர்களை இலக்காகக் கொண்டு... Read more »
தமிழர் பிரதேசத்தில் 17 வயது மாணவி உயிர் மாய்ப்பு; துயரத்தில் உறவுகள்..! திருகோணமலை மூதூர் பிரதேசத்தின் பெரியபால பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். நேற்று (06) மாலை 2.30 மணி அளவில், பெரியபாலம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வளர்ப்பு... Read more »
திருகோணமலை சட்டத்தரணிகள் எதிர்ப்பு நடவடிக்கை..! யாழ்ப்பாப்பாண சட்டத்தரணிகள் சங்கம் இன்றைய தினம் (07) நடத்துகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று (07) அடையாள எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். யாழ் மாவட்டத்தில் பணியாற்றுகின்ற சட்டத்தரணி சம்பந்தமாக எந்தவொரு... Read more »
தனியார் பேரூந்து உரிமையாளர்கள் போராட்டம்..! திருகோணமலையில் இருந்து கல்முனை, அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று வரை ஒருங்கிணைந்த நேர அட்டவணையின்படி சேவையில் ஈடுபட்டுவரும் தனியார் பஸ்களின் நேரத்தை சுழற்சி முறையிலான நேரத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (07) ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக தனியார் பஸ்... Read more »
முதியோர் பராமரிப்புச் சேவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி..! திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் முதியோர்களுக்கான தேசிய செயலகம் இணைந்து முதியோர் பராமரிப்புச் சேவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி (06) மற்றும் (07) ஆம் திகதிகளில் உப்புவெளியில் அமைந்துள்ள புனித சூசையப்பர் முதியோர் இல்லத்திலுள்ள சுக... Read more »
காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு.. காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் சிறுவர் தின நிகழ்வுகள் அதிபர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதி அதிபர்கள் உதவி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் ஒன்றாக... Read more »
சுற்றுலாத்துறை மற்றும் செயல்பாட்டு பல்பணியாளர் பயிற்சி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு..! சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அஸ்வெசும வேலைத்திட்டத்தின் கீழ் நன்மைபெறுகின்ற குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் முகாமைத்துவம் தொடர்பான தொழிற்பயிற்சி வேலைத்திட்டதின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட... Read more »
மண்முனை வடக்கில் சர்வதேச முதியோர் வாரம்..! மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சர்வதேச முதியோர் வார நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் இன்று (07) இடம் பெற்றது. ... Read more »
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வு..! வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு நேற்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் நடைபெற்றது. மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. அதனை தொடர்ந்து இறை வணக்கம், தலைமையுரை, வரவேற்புரை,... Read more »

