மாலைதீவு பாராளுமன்றத்தில் மோதிக்கொண்ட எம்.பிக்கள்:காணொளி

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் மொய்சுவின் (Mohamed Muizzu) அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் தொடர்பாக அந்நாட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக நேற்று (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டத்தில் கடும் அமளியும் மோதலும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மாலைதீவின் மக்கள்பிரதிநிதிகள்... Read more »

அவுஸ்திரேலிய ஓபன்: பட்டம் வென்றார் சின்னர்

அவுஸ்திரேலிய ஓபன் ஆடவர் இறுதிப் போட்டியில், ஜானிக் சின்னர், டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார். ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தரவரிசையில் 3 ஆம் நிலை வீரரான டேனியல் மெத்வதேவ் (ரஷியா), தர வரிசையில் 4 ஆம் நிலை வீரரான... Read more »
Ad Widget

சூடானில் 52 பேர் சுட்டுக்கொலை

சூடானின் அபேய் பிரதேசத்தில் கிராமம் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலில் ஐ.நாவின் இடைக்கால படையின் வீரர் உட்பட 52 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சூடான் தகவல் துறை அமைச்சர் புல்லிஸ் கோச் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் 64 பேர்... Read more »

தாய்லாந்தில் பிரித்தானியருக்கு நடந்த விபரீதம்

தாய்லாந்தில் 29 மாடி உயரத்தில் இருந்து பேரசூட் மூலம் கீழே குதித்த முயற்சித்த பிரித்தானியரான பேரசூட் சாகச வீரர் உயிரிழந்துள்ளார். தாய்லாந்தின் பட்டாயா நகரில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் 33 வயதான நேத்தி ஓடின்சன் என்பவர் நேற்று எவரும் அறிவிக்காது பேரசூட் மூலம் 29... Read more »

ஜோர்தானில் அமெரிக்க இராணுவ முகாம் மீது தாக்குதல்

வடக்கிழக்கு ஜோர்தானில் சிரிய எல்லையில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் மூன்று அமெரிக்க படையினர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் 34 பேர் காயமடைந்துள்ளனர்.   ஈரான் ஆதரவு பெற்ற போராளிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது... Read more »

பிரான்சில் குடியேறும் வெளிநாட்டவர்கள் மீது புதிய குடிவரவு சட்டம்

பிரான்சில் குடியேறும் வெளிநாட்டவர்கள் மீது மிக கடுமையான சட்டங்கள் கொண்ட குடிவரவு சட்ட சீர்திருத்தம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. ’இறுக்கமான சட்டம்’ என தெரிவிக்கப்படும் இந்த புதிய திருத்தத்தம் குறித்த பல அச்சம் மக்களிடையே பரவி வருகிறது.... Read more »

இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்று காலை 3 ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து... Read more »

பகிடிவதை சம்பவம்: 6 பல்கலை மாணவர்கள் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி சமனலவெவ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, குறித்த மாணவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 29.01.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நாள். அன்றாட வாழ்க்கையில் எதிர்பார்ப்புக்கு நேர்மாறான விஷயங்கள் நடக்கும். பணி செய்யும் இடத்தில் சில மோசமான அனுபவம் ஏற்படும். நம்பிக்கை இன்மை, எதிர்மறையான சிந்தனை ஏற்படும். ​இன்று உங்கள் வேலைகளை கண்ணும் கருத்துமாக... Read more »

மோசடியாக வரி வசூலிக்கும் நிறுவனங்களைக் கண்டறிய விசேட தேடுதல்

மோசடியான முறையில் மதிப்பு கூட்டு வரியை ( VAT ) வசூலிக்கும் நிறுவனங்களை கண்டறிய, உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வட் வரியை அறவிடும் வர்த்தக நிறுவனங்கள் அது தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில்... Read more »