பொலிஸ் பயிற்சி பாடசாலையில் தீ விபத்து: 450 வாகனங்கள் தீக்கிரை

இந்தியா – டெல்லி – வஜிராபாத்தில் (Wazirabad) உள்ள பொலிஸ் பயிற்சி பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 கார்கள் மற்றும் 250 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகியுள்ளன. நேற்று இரவு (28) மற்றும் இன்று அதிகாலை (29) இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக... Read more »

பல நகரங்களுக்கான சேவையை நிறுத்திய ‘ஓமன் ஏர்’

ஓமான் அரசுக்கு சொந்தமான ‘ஓமன் ஏர்’ அதன் தற்போதைய திட்டத்தின் ஒரு பகுதியாக சில தெற்காசிய நகரங்களுக்கான விமான சேவையினை இரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த நிதி செயல்திறனை மேம்படுத்துவதையும், வளர்ந்து வரும் போட்டி சந்தையில் தனது நிலையை வலுப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டாது... Read more »
Ad Widget

நான்காவது திருமணம் குறித்து மனம் திறந்த வனிதா

அவ்வப்போது திருமண சர்ச்சையில் சிக்குபவர்தான் நடிகை வனிதா. இந்நிலையில் தனது நான்காவது திருமணம் குறித்து ஒரு விடயத்தை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே இரண்டு பேரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற வனிதா, மூன்றாவதாக பீட்டர் போலை திருமணம் செய்தார். ஆனால், அந்த வாழ்க்கையும் நிலைக்கவில்லை. இவ்வாறிருக்க,... Read more »

கட்டுப்பாடற்ற வேகம் : வீதி விபத்துக்கள் அதிகரிப்பு

2024ஆம் ஆண்டு ஆரம்பம் முதலே நெடுஞ்சாலைகள் தொடர்பான வீதி விபத்துக்கள் தொடர்ந்த அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிவேகமாக வாகனம் செலுத்துவதே இதற்கு பிரதான காரணம் என தொற்றா நோய் தடுப்பு பிரிவின் விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் கலாநிதி... Read more »

மூன்றாம் உலகப்போர் ஏற்பட வாய்ப்புள்ளது: உக்ரைன் ஜனாதிபதி

மூன்றாம் உலகப்போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடீமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் தமக்கு ஆதரவு வழங்கி வருவதால் அந்த போர் வெகு தொலைவில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். நேட்டோ உறுப்பு நாடு ஒன்றின்... Read more »

2025 இல் அறிமுகமாகும் புதிய சொத்து வரி

அரசின் வருமானத்தை அதிகரிக்க எதிர்பார்த்துள்ள போதிலும் மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது வரிகளை அதிகரிக்கவோ எந்த வகையிலும் அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை எனவும் நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். மறைமுக வரிகள் காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரிக்காது.பொருட்களின் கேள்விகள் மற்றும் விநியோகத்தின் அடிப்படையிலேயே... Read more »

வீழ்ச்சியடைந்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை கட்டியெழுப்ப வேண்டும்-கண்டுமணி லவகுசராசா

வீழ்ச்சியடைந்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் மீளவும் கட்டியெழுப்ப தமிழ்த்தேசியக் கொள்கையுடைய அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு கண்டுமணி லவகுசராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்;   தமிழ்த்தேசிய... Read more »

சர்வதேச நீதிமன்ற மாயையை கிழித்திருக்கிறது- அமைச்சர் டக்ளஸ்

மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் – மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் அமைச்சர் டக்ளஸ் ~~~~~~~ தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்படத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள்... Read more »

இராஜாங்க அமைச்சராக சற்றுமுன் பதவியேற்றார் லொஹான் ரத்வத்த

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இவர் இதற்கு முன்னரும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க... Read more »

11 நாட்களேயான சிசு பரிதாபமாக உயிரிழப்பு:தப்பியோடிய பெற்றோர்

குருணாகல் போதனா வைத்தியசாலையில் பிரசவித்து 11 நாட்களே ஆன சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குறித்த சிசுவின் பெற்றோரை கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.   இந்த உத்தரவினை குருணாகல் பதில் நீதிவான் சட்டத்தரணி ஜயபிரேமா பி. தென்னகோன் குருணாகல் தலைமையக பொலிஸாருக்கு பிறப்பித்துள்ளார்.... Read more »