வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கும் ஜப்பான் உதவ வேண்டும்

பாரிய அழிவிலிருந்து ஜப்பான் மீண்டெழுந்து வர காரணமாகிய அறிவு , வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலைய (JICA) தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்க்கும் ஆளுநர் செயலகத்தில்... Read more »

சிரிப்பின் ரகசியம் என்ன?

தென்னிலங்கை அரசியலில் யார் எப்போது கட்சித் தாவுவார்கள் அல்லது யார் எப்போது நண்பர்களாகுவார்கள் அல்லது யார் எப்போது எதிரகளாகுவார்கள் என எவரும் கணிக்க முடியாது. அத்தகைய அரசியல் நிகழ்வுகளே ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் இடம்பெற்று வருகிறது. இலங்கைத் தேர்தல் சட்டம் என்பது கட்டுபாடுகளற்ற... Read more »
Ad Widget

பிள்ளையானால் மக்களுக்கு அச்சுறுத்தல்: அனுரகுமார பகிரங்க குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் சுதந்திரமாக தமது கருத்துகளை தெரிவிக்கமுடியாத வகையில் பிள்ளையான் போன்றவர்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை தமது ஆட்சி உருவானால் இவ்வாறான நிலைமைகள் மாற்றப்படும் எனவும் வாக்குறுதி வழங்கியுள்ளார். மேலும் நாட்டில் மக்கள்... Read more »

பெரும்பான்மை இல்லை : ஈரானில் மீண்டும் ஜனாதிபதித் தேர்தல்

ஈரானில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில் எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மையை பெறாமையால் ஜனாதிபதித் தேர்தல் இரண்டாம் கட்டத்திற்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியக் குடியரசு மேற்காசியாவில் அமையப்பெற்றுள்ள ஈரான் நாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (28.06.24) ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இறுதி... Read more »

ரணிலின் அடுத்த நகர்வு – ஹக்கீம் ஆதரவு

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார். தமது கூட்டணியை வலுப்படுத்த தமிழ் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு கட்டாயமாகியுள்ளது. வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் இம்முறை பொது... Read more »

தேர்தலுக்குத் தயாராகுங்கள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்புக்கான காலம் நெருங்கிவரும் தேர்தலுக்கு தயாராகுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவால் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர், அரச அச்சகம், இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு இது தொடர்பில் கடிதம் மூலம்... Read more »

தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே: சிறீதரன் கருத்து

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர். எனவே தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த மண்ணில் தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே என தமிழரசு கட்சின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்... Read more »

கடலில் மிதந்த மர்மப் பொருளை பருகிய மீனவர்கள் உயிரிழப்பு

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்காக கடலுக்குச் சென்ற மீனவர்கள் நால்வர் மதுசாரம் என நினைத்து விஷ திரவம் ஒன்றை பருகி உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு மீனவர்களின் நிலைமை மோசமாக இருப்பதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார். தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து... Read more »

ரணில் – பொதுஜன பெரமுன இடையில் முக்கிய சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று அடுத்தவாரம் நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பில் பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில்... Read more »

ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து காரணம் இதுதானா?

திரையுலகைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதும் அது விவாகரத்தில் முடிவதும் ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள் நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதி. அண்மைக் காலமாக இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்தி பரவி... Read more »