நாளை ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியினை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. Read more »
ஐசிசியின் பெப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வென்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 போட்டிகளில் 712 ஓட்டங்களை குவித்து அசத்தினார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. Read more »
இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிப்பது குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை என, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளானந்தம் உமாமகேஷ்வரன் தெரிவிக்கின்றார். பொது மக்களின் காணிகளை விடுவிப்பது குறித்து இராணுவம் தமக்கு வழங்கியுள்ள தகவல்களில் கேப்பாப்புலவு... Read more »
இந்த ஆண்டு இடம்பெறவுள்ள டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலியை ஓரங்கட்டுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்துப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி... Read more »
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கிளிநொச்சி பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நால்வரும் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை அராலி பகுதியைச் சேர்ந்த 37, 32,25,... Read more »
ஐக்கிய தேசியக்கட்சி பல வருடங்களாக முயற்சித்தும் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வர முடியாமல் போனது எனவும் எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவரை ஜனாதிபதிக்கு தெரிவு செய்தது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,பொதுஜன பெரமுனவின்... Read more »
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வ கொண்டாட்டத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று (12) கொண்டாடியது. இந்நிகழ்வு இன்று காலை 09 மணிக்கு கொழும்பு தேசிய அருங்காட்சியக கேட்போர் கூடத்தில் ஆரம்பமான நிலையில் ‘பெண்கள் வலுவூட்டல் மூலம் பொருளாதார மாற்றம் – நெருக்கடிக்கு... Read more »
இஸ்ரேலிய போர் விமானங்கள் லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கைத் தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தாக்கியுள்ளதுடன், ஹிஸ்புல்லாவுக்குச் சொந்தமான தளங்களையும் அழித்துள்ளன. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பில் சிலர் கொள்ளப்பட்டிருக்கலாம் என லெபனானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய இலக்குகளை நோக்கி 100 இற்கும் மேற்பட்ட... Read more »
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டிக்டொக் காணொளி செயலி அரசியலில் சம்பந்தப்படுத்தப்பட்டு பேசப்பட்டு வருகிறது. குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட எதிர்பார்த்துள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டிக்டொக் செயலிக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட உள்ள சட்டமூலத்திற்கு தனது... Read more »
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் நாளை இந்தியாவில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகனின் மனைவி நளினி, தனது கணவரை சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை பெறுவதற்காக... Read more »

