விஜயதசமியில் என்னென்ன செய்யலாம்?

விஜயதசமியில் என்னென்ன செய்யலாம்? விஜயதசமி 🌟🏆 மறுபூஜை செய்ய உகந்த நேரம் ⏰: காலை 07.00 முதல் 07.30 வரை 🌅 காலை 11.00 முதல் பிற்பகல் 12.00 வரை ☀ பிற்பகல் 12.00 முதல் 01.00 வரை 🕛 மாலை 05.00 முதல்... Read more »

இன்றைய ராசிபலன் 13.10.2024

மேஷம்  கடந்த கால நினைவுகளை அழிக்க எந்த வழியும் இல்லை. ஆனால், இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் முன்பு அறிந்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மனநிலையில் இயக்க வேண்டும். வேலையிலும், வீட்டிலும் எதிர்பாராததை எதிர்பார்க்கலாம். சந்திர அமைப்பின் அடுத்த நிகழ்வுகள் ஏற்கனவே உணர்ச்சிகரமான விஷயங்கலை... Read more »

அமைச்சர்களின் சொத்து விபர விவகாரம்: விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு சொத்துக்கள் எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, முன்னாள் அமைச்சர்களான அனுபா பாஸ்குவல் மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர மஹிந்தானந்த அளுத்கமகே,... Read more »

இணையவழி நிதி மோசடி: மேலும் 120 சீன பிரஜைகள் கைது

பாரியளவிலான இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 120 சீன பிரஜைகள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி, குண்டசாலை பிரதேசத்திலுள்ள சொகுசு விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 15 கணனிகளும், 300 இற்கு மேற்பட்ட கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக... Read more »

நாடளாவிய ரீதியில் 40,494 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை 40,494 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்ச தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், அதிகளவான நோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 17,159 எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 10,150 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையான... Read more »

வெளிநாட்டு வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் பேட் கம்மின்ஸ் பதில் என்ன?

ஐ.பி.எல் தொடரின் ஏலத்தில் வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர், கடைசி நேரத்தில் விலகினால் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்து அவுஸ்திரேலியா அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளின் வீரர்கள் ஐபிஎல்... Read more »

சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிணையில் வெளிவந்த பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள்... Read more »

ஒருகொடவத்தை சுங்கக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆர்சனிக் கலந்த ரின் மீன்கள்!

சுமார் 2 இலட்சத்து பதினைந்தாயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆர்சனிக் கலந்த ரின் மீன்கள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்வுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒருகொடவத்தை சுங்க களஞ்சிய வளாகத்தில் இந்தக் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த ரின் மீன் கையிருப்பை இலங்கையில் அழிக்கப்படுவதற்கு இடமளிக்கப்படாது... Read more »

ஜனநாயக ஐக்கிய முன்னணி நாடு முழுவதும் தனித்துப்போட்டி!

ஜனநாயக ஐக்கிய முன்னணி இரட்டை இலைச் சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப்போட்டியிட முடிவு செய்துள்ளது. கடந்த காலங்களில் ஊழல் மற்றும் மோசடி சம்பவங்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் போட்டியிடும் கட்சிகளுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று ஜனநாயக ஐக்கிய முன்னணியின் புத்திஜீவிகள்,... Read more »

அடுத்த வாரம் பொதுத் தேர்தலுக்கு வரும் வேட்பாளர்களின் விருப்ப எண்கள் அடுத்த வாரம்

பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் விருப்ப எண்கள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுக்களின் படி தற்போது அவை அகர வரிசைப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலுக்கான... Read more »