தேஷபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களை கைது செய்ய உத்தரவு! 

முன்னாள் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உட்பட 06 சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை, வெலிகம பலேன... Read more »