சஞ்சீவ கொலைக்கு உதவிய பொலிஸ் அதிகாரி கைது.. (Audio)

புதுக்கடை நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையில் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றப் பதிவுகள் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளுக்கு உதவியாக இருந்த தலைமறைவான பெண்ணுடன் தொலைபேசியில் உரையாடியதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்... Read more »