காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் உள்ளிட்ட உயர் மட்டக் குழுவினர் மன்னார்,சிவில் சமுக கட்டமைப்புக்களுடன்,கலந்துரையாடல்.

இன்றையதினம்( 28.10) திங்கட்கிழமை, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக உத்தியோகத்தர்கள்,அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள்,மற்றும் சிவில் சமூக கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கும். அது தொடர்பாக வேலை செய்கின்ற சிவில்... Read more »