நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சரவணபவன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரின் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளதோடு வடக்கு கிழக்கில் ஏனைய இடங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கத்துவக் கட்சிகளுடன் மாத்திரம் இணைந்து போட்டியிட வுள்ளதாக ஜனநாயக... Read more »
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய மண்ணகழ்வு தொடர்பான மன்னார் மாவட்ட சுற்றாடல் அமுலாக்கள் குழு கூட்டம் நேற்றைய தினம் (06.03)வியாழக்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தில்... Read more »
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட சிறிலங்கா சுதந்திரக்கட்சி இன்றைய தினம் வியாழக்கிழமை (6.3) மதியம் மன்னார் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என்.எம்.எம்.பாரீஸ் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்... Read more »
மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இன்று (20.02) வியாழன் அதிகாலை 4 இந்திய மீனவர்களை ஒரு மீன்பிடி படகுடன் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாடு ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர். வட... Read more »
மன்னார் பிரதேச சபை, நகரசபை பேசாலை பிரதேச சபை மற்றும் நானாட்டான் பிரதேச சபை, பெலகிகோஸ் நிறுவனம் ஆகியவற்றின். ஒத்துழைப்போடு. மன்னார் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினரால். இன்றைய தினம் (12.02) புதன் கிழமை காலை 6.00 மணி தொடக்கம் 11 மணி வரை வங்காலை... Read more »
சமூக சேவைகள் திணைக்களம்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் இணையம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா இன்று செவ்வாய்க்கிழமை (11.02) மாலை மன்னார் நகர பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. மன்னார் உதவி மாவட்டச் செயலாளர் டிலிசன் பயஸ் தலைமையில்... Read more »
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை(24-02-2025) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று (10.02) உத்தரவிட்டார். 7 சந்தேக... Read more »
மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரத்தினைப் பாதிக்கும் இந்த பாரிய திட்டங்களைத் தீவிற்குள் முன்னெடுக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோமென அருட்பணி மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று (29.01) புதன்கிழமை,காலை 9.30 மணியளவில் சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் CEJ நிறுவனத்தினருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்பு.... Read more »
மன்னார் மாவட்டத்தின் நான்கு பிரதான பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்ட. பிரதி அமைச்சர் உப்பாலி சமரசிங்க.
இன்று (28.01) செவ்வாய் காலை. மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில். தலைமையேற்று கலந்துரையாடலில் ஈடுபட்ட பின், மன்னாரில் உள்ள நான்கு பிரதான பாடசாலைகளான,மன்/ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மற்றும் பெணகள் கல்லூரி, மன்,சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி,... Read more »
மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று (27.01) திங்கள்,காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வீடு முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது. கிராம மக்களினால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மன்னார் சாந்திபுரம் சிறுவர் பூங்காவிற்குப் பின் பகுதியில் உள்ள வீடொன்றே தீப்பற்றி... Read more »

