வீடொன்றிற்குள் மிகவும் நுணுக்கமாகவும் இரகசியமாகவும் புதையல் தோண்டிக் கொண்டிருந்த மூன்று நபர்கள் இன்று (14ஆம் திகதி) மதியம் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புத்தேகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அந்த வீட்டின் உரிமையாளர், மற்றொரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் அடங்குவதாக காவல்துறையினர்... Read more »
நாட்டில் ஆளில்லா வானூர்தி ஊடாக பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு தடவையில் 06 பயணிகளை மாத்திரம் ஏற்றிச் செல்லக்கூடிய வகையில், ஆளில்லா வானூர்தி போக்குவரத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபையின் பணிபாளர் நாயகம் கெப்டன் தமிந்த... Read more »
ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய மாணவர்களுக்கு 50,000 ரூபாய் வரையான நிதியுதவி வழங்கப்படும் என... Read more »
இன்றைய காலகட்டத்தில் பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு முறைகள் காரணமாக, கிட்டத்தட்ட ஒவ்வொரு நபரும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் சரியான இரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் உங்கள் உணவு ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் உடலுக்கு மிகுந்த... Read more »
கொழும்பு தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. 50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டமை மற்றும் சிக்கலான சிறுநீரக சத்திர சிகிச்சை என இரண்டு சத்திர சிகிச்சைகள் இதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆங்கில... Read more »
அமெரிக்கா – சீனா இடையேயான தொழில்நுட்ப ஆதிக்கப் போட்டி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் செமிகண்டெக்டர் துறைகளைத் தாண்டி தற்போது மூளை-கணினி இண்டர்பேஸ் (BCI) தொழில்நுட்பத்திலும் தீவிரமடைந்துள்ளது. மனித மூளையின் மின் சமிக்ஞைகளை கணினி புரிந்துகொள்ளும் கட்டளைகளாக மாற்றும் இந்த நரம்புத் தொழில்நுட்பம், சிந்தனையின்... Read more »
2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நெருங்கியுள்ளன. இந்த முக்கியமான கட்டத்தில், பல்வேறு AI மாதிரிகள் இந்தத் தொடருக்கான வெற்றியாளர்களைக் கணித்துள்ளன. இந்தத் தொடரில் எஞ்சியுள்ள நான்கு அணிகளான பிரான்ஸ், அர்ஜென்டினா, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றைப் பற்றி யுஐ மாதிரிகள்... Read more »
அரசாங்கம் நெல்லுக்கான நியாயமான மற்றும் உத்தரவாதமான விலையை வழங்கி, அதனை கொள்வனவு செய்யும் முறையான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளமையால், நாட்டின் விவசாயிகள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கூட்டுறவு உறுப்பினர் டிஜிட்டல் நுழைவாயிலை (Cooperative Member Digital Portal)... Read more »
Horror -Fantasy flims திரைப்படமாக வெளியான ‘தும்பட்’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அண்மையில் இந்த திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகமான ‘தும்பாட் 2’ குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் முதன்மை கதாபாத்திரத்தில்... Read more »
கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை மையமாகக் கொண்டு, அமெரிக்காவின் கடற்படை முடக்கத்தை மீண்டும் அமுல்படுத்துவதாக அமெரிக்க மத்திய கட்டளை... Read more »

