பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை..!

பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை..! ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளான போதும், எந்த உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை. இந்தச் சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி... Read more »

ஐஸ்லாந்திலா ஜனாதிபதியாக போகிறார்..?

ஐஸ்லாந்திலா ஜனாதிபதியாக போகிறார்..? நாமல் தொடர்பில் பிமல் ரட்நாயக்க காட்டம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்பில் அமைச்சர் பிமல் ரட்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அமைச்சர் பிமல் ரட்நாயக்க, நாமல் ராஜபக்ஷ 2029 ஆம் ஆண்டு... Read more »
Ad Widget

ஊடகவியலாளர் நிர்மலராஜன் எதற்காக யாரால் கொலை செய்யப்பட்டா்?

ஊடகவியலாளர் நிர்மலராஜன் எதற்காக யாரால் கொலை செய்யப்பட்டா்? – ஈ.பி.டி பி. ஸ்ரீகாந் தெரிவிப்பு ஊடகவியலாளர் நிர்மலராஜன் யாரிடம் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார், என்ன காரணத்திற்காக குறித்த அச்சுறுத்தல் ஏற்பட்டது போன்ற விடங்கள், அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னரே வெளிப்படுத்தப்பட்டு இருந்தது என தெரிவித்த... Read more »

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை..!

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை..! சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி... Read more »

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம் ​இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண்கள் பிரதி பொலிஸ்மா அதிபர்களாக (DIG) நியமிக்கப்படவுள்ளனர். ​2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த நியமனங்களுக்கு... Read more »

மின்சாரக் கட்டணம் மீண்டும் உயர்வு? இலங்கை மின்சார சபை 6.8% அதிகரிப்பு கோரிக்கை!

மின்சாரக் கட்டணம் மீண்டும் உயர்வு? இலங்கை மின்சார சபை 6.8% அதிகரிப்பு கோரிக்கை! ​தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் மறுசீரமைப்பு செயல்முறைகள் நடந்து கொண்டிருந்தாலும், இலங்கை மின்சார சபை (CEB) அடுத்த மின் கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL)... Read more »

அரசாங்க சேவையில் 62,000 பேருக்கு வேலை

அரசாங்க சேவையில் 62,000 பேருக்கு வேலை: மேலும் 100,000 பேரை சேர்க்க ஜனாதிபதி முடிவு மொனராகலையில் நடைபெற்ற சிறப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அரசாங்க சேவைக்கு ஆட்களைச் சேர்ப்பது குறித்து கருத்து தெரிவித்தார்.   ​அரசாங்க... Read more »

கனரக வாகனங்களால் விபத்து – பாடசாலை நாட்களில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை..!

கனரக வாகனங்களால் விபத்து – பாடசாலை நாட்களில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை..! பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் எரிப்பொருள் போக்குவரத்து நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக... Read more »

“எங்கள் கைகள் சுத்தமானவை, நாங்கள் விசாரணையில் தலையிடப் போவதில்லை”

“எங்கள் கைகள் சுத்தமானவை, நாங்கள் விசாரணையில் தலையிடப் போவதில்லை” மித்தெனிய இரசாயனப் பொருட்கள் சிக்கல்; நாமல் ராஜபக்சவின் கருத்து – ​அண்மையில் கண்டெய்னர் தொடர்பாக நடந்த சம்பவம் குறித்து பக்கச்சார்பற்ற மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP)... Read more »

ஆபத்தான நபரான கெஹல்பத்தரவுக்கும் மஹிந்தவின் புத்தாவுக்கும் நெருங்கிய தொடர்பு..!

ஆபத்தான நபரான கெஹல்பத்தரவுக்கும் மஹிந்தவின் புத்தாவுக்கும் நெருங்கிய தொடர்பு..! பாதாள உலகக்குழுவினர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்ட கருத்து, அவரின் குடும்பத்திற்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழுவின் தலைவர் கெஹல்பத்தர பத்மே... Read more »